தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயேந்திரன், தமிழகத்தில் மது அருந்தும் பழக்கம் அதிகரித்து வருவதால் பூரண மதுவிலக்கை...