May 1, 2014

மேட்டூர் ரமேஷ் வித்யாசரமம் பள்ளியில் காமராசரின் 113-வது பிறந்தநாள் விழா

காமராசரின் 113-வது பிறந்தநாள் விழாவையொட்டி நேற்று சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே குஞ்சான்டியூரில் ரமேஷ் வித்யாசரமம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் இணைந்து விழாவை வெகு சிறப்பாக கொண்டாடினர்.இதனையொட்டி மாணவர்களின் கலை நிகழ்சிகளும், நாடகங்களும்...
May 1, 2014

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை முதல்வர் ஜெயலலிதா கடிதம்

பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஏற்கனவே திட்டமிட்டுள்ள முக்கிய அலுவல்களை மாற்றி அமைக்க இயலாததால், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என விளக்கமளித்துள்ளார்.

இதுமட்டுமின்றி சில நாட்களாக வதந்தியில் இருந்த ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்த...
May 1, 2014

நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைப்பு

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள்...
May 1, 2014

டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய நாம் தமிழர் கட்சியினர்

பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி திருச்சியில் டாஸ்மாக் கடையை நாம் தமிழர் கட்சியினர் அடித்து நொறுக்கினர்.திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினர் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி...
May 1, 2014

+2 மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் நேற்று விநியோகம்

+2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ் நேற்று (15-07-2015) முதல் பள்ளிகளில் விநியோகிக்கப்படுகிறது.கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற +2 தேர்வுகளுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள், கடந்த மே மாதம் 14ஆம் தேதி வழங்கப்பட்டன.

இந்த தற்காலிக...
May 1, 2014

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அமெரிக்காவில் கல்லீரல் அறுவை சிகிச்சை

பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, வெளியிட்டுள்ள ஒரு டிவிட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நேற்றிரவு சுப்பிரமணியன் சுவாமி இந்த டிவிட்டை வெளியிட்டுள்ளார். அதில்,ஜெயலலிதா கல்லீரல் அறுவை சிகிச்சைக்காக அமெரிக்காவின், மேரிலேண்ட் மாகாணத்தில் பால்டிமோர் நகரிலுள்ள ஜான்ஸ்...
May 1, 2014

அரசு மதுபானக் கடைகளை மூடக்கோரிய மனு தள்ளுபடி

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயேந்திரன், தமிழகத்தில் மது அருந்தும் பழக்கம் அதிகரித்து வருவதால் பூரண மதுவிலக்கை...
May 1, 2014

குற்றாலத்தில் குடிகாரர்கள்கொட்டம். முகம் சுளிக்கும் சகபயணிகள்

குற்றாலத்தில் இந்தக் கோடைத்தருணம் தொடங்கிவிட்டது. குற்றாலக் கோடைத்தருணத்திற்க்கு 30லட்சம் பயணிகள் வரைக்கலந்து கொள்வது வழக்கம்.அதேசமயம் தனியாகவும் நணபர்களோடும் வருபவர்கள் குடித்துவிட்டு அடிக்கிற கொட்டமும் வளர்ந்து கொண்டே போகிறது.

இதுவரை 200வழக்குகளுக்கு மேல்...
May 1, 2014

தலைக்கவசம் கட்டாயம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

மதுரை உயர்நீதி மன்றக்கிளையில் தலைக்கவசத்திற்கு எதிராக போராடிய வழக்கறிர் மீதுநடவடிக்கை என்ன என்பதான வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கறிஞர் சங்கம் சார்பில். கலந்து கொண்ட இணைப்புமனுவில் தலைக்கவசம் தரமானதாகயில்லை.விலை அதிகமாக...