May 1, 2014

தமிழக தலைநகரில் மழை கொட்டிதீர்க்கிறது

வெப்பசலனம் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி, அம்பத்தூர், தாம்பரம் உட்பட சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி...
May 1, 2014

குற்றாலத்தில் மீண்டும் சீசன் துவக்கம்

குற்றாலத்தில் சீசன் இந்த ஆண்டு காலதாமதமாக தொடங்கியது. கடந்த மூன்று நாட்களாக குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மேலும் தொடர் மழை...
May 1, 2014

விவசாயிகள் தற்கொலையில் தமிழகம் 2வது இடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் காட்டம்

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தகவல்படிஇந்தியாவில் தற்கொலை செய்துகொள்பவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்திலும், கடன் தொல்லை தாளாமல் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கையில் நான்காவது இடத்திலும் உள்ளது என்பது மிகுந்த வேதனைக்குரியது என்று தேமுதிக தலைவர்...
May 1, 2014

தூத்துக்குடி கடல் பகுதியில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு

தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த அமல்ராஜ் என்பவருக்குச் சொந்தமான ஜெபின் புஷ்பா என்ற நாட்டுப்படகில் 7 மீனவர்கள் கடந்த 14 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.  18 ஆம் தேதி இரவு வரை 7 பேரும் கரைக்கு வராததால் அவர்களது உறவினர்கள் அச்சமடைந்தனர்.இதற்கிடையே, என்ஜின்...
May 1, 2014

வேலூரில் ஒரு கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப் பொருள் பறிமுதல்

வேலூர் காட்பாடி பகுதியில் போதைப் பொருள் கடத்தும் கும்பல் குறித்து, போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது.மாவட்டக் கண்காணிப்பு ஆய்வாளர் கமலக்கண்ணன் காவல் ஆய்வாளர் நந்தக்குமார் துணை காவல் ஆய்வாளர் கவுரி, சிவக்குமார் வேலூர் காட்பாடி பகுதியில் இரகசிய...
May 1, 2014

திருச்சி மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து பொதுமக்கள் அவதி

திருச்சி அரியமங்கலத்தில், 47 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சி குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. இங்குள்ள குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி சுமார் 400 டன் கழிவுகள் இங்கு கொண்டு...
May 1, 2014

சோத்துப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

தேனி மாவட்டம் சில்வார்பட்டி பகுதியில் காய்ந்து வரும் நெற்பயிர்களை காப்பாற்ற சோகத்துப்பாறையில் இருந்து நீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். பெரியகுளம் தாலுகா, சில்வார்பட்டியில் சிறுகுளம் கண்மாய் உள்ளது. வராகநதியில் வரும் நீரை வடுகபட்டி வெள்ளக்கரடு...
May 1, 2014

தமிழக அரசின் செயலுக்கு மாநில சிறுபான்மை கவுன்சில் கடும் கண்டனம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் ஆரம்பித்து வரும் செப்படம்பர் மாதத்துடன் 25 ஆண்டுகள் ஆகிறது. இதன் வெள்ளிவிழா நாளை திருநெல்வேலியில் நடக்கிறது. விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், கல்வித்துறை செயலாளர் ஆபூர்வா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்....
May 1, 2014

தேர்தல் ஆணையம் தி.மு.க.வினரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதாக ஸ்டாலின் புகா

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரத்தில் நேற்று (18.07.2015) தி.மு.க.வின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், 17 மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தி.மு.க.வினர் பங்கேற்றனர். பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தி.மு.க. பொருளாளர் திரு.ஸ்டாலின், சென்னை ஆர்.கே.நகர்...