May 1, 2014

ஆம்பூர் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 118 பேருக்கு நிபந்தனை ஜாமின்

ஆம்பூர் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 118 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வேலூரில் காவல்துறை விசாரணையின் போது தாக்கப்பட்டதால் ஷகீல் அகமது உயிரிழந்ததாகக் கூறி அவரது குடும்பத்தினரும், அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் கடந்த மாதம் 27ந்...
May 1, 2014

நெய்வேலி என்எல்சி தொழிலாளர்களுடன் நாளை பேச்சுவார்த்தை

என்எல்சி நிறுவனத்தின் நிரந்தர தொழிலாளர்கள் நேற்றிவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர சென்னையில் நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும்...
May 1, 2014

பள்ளிகளை மூடுவதாக வெளியான தகவல் உண்மையல்ல கே.சி வீரமணி

தமிழ்நாட்டில் 1200 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி வீரமணி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியிடம் கேட்டபோது, அவர்...
May 1, 2014

பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தபடி, 2016 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சியில், தமிழகத்தில் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கையை விட...
May 1, 2014

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கனிமொழி

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாநிலங்களவை திமுக தலைவர் கனிமொழி திங்கள்கிழமை வீடு திரும்பினார். தைராய்டு பிரச்னை காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் கனிமொழி அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். இந்த நிலையில், சிகிச்சை...
May 1, 2014

தமிழகத்தில் மதுபான கடைகளை மூட வேண்டும் வைகோ வலியுறுத்தல்

தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகரித்து வருவதற்கு டாஸ்மாக் கடைகள்தான் காரணம் என்றும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை பெருகி வருவதால் சாலை விபத்துகள் என்பது அன்றாட செய்தியாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். வளரும் தலைமுறையினரும், பெண்களும் கூட மதுவுக்கு...
May 1, 2014

ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம்

முதல்வர் ஜெயலலிதா தலைமையில், நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது.முதல்வர் ஜெயலலிதா தலைமையில், 2014 செப்., 23ம் தேதி, அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதன் பின், முதல்வராக பன்னீர்செல்வம் இருந்தபோது, அவரது தலைமையில், அமைச்சரவை கூட்டம் நடந்தது.

பத்து மாத இடைவெளிக்கு...
May 1, 2014

ஈரோட்டில் பா.ஜனதா கட்சியின் சார்பாக கணக்காய்வாளர் இரமேசுக்கு நினைவேந்தல்

பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர் ராஜன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் மறைந்த மாநில பொதுச்செயலாளரும், மூத்த தலைவருமான கணக்காய்வாளர் இரமேசின் உருவ படத்திற்கு மாலை அணிவித்தார்.

இதன் பின்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் நிருபர்களுக்கு...
May 1, 2014

மெட்ரோ ரயிலில் வேலை வாங்கி தருவதாக மோசடிக்காக 5 பேர் கைது

மெட்ரோ ரயிலில் வேலை வாங்கி தருவதாக கூறி சிலர் மோசடியில் ஈடுபடுவதாக மெட்ரோ நிறுவன அதிகாரி ராஜரத்தினம் என்பவர் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.

புகாரின் பேரில் பால்ராஜ், மகேந்திரன், மயில்விழி, நாகராஜ். அர்ஜூன் குமார் ஆகிய 5...