May 1, 2014

என்எல்சி தொழிலாளர் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கருணாநிதி வலியுறுத்தின

என்எல்சி தொழிலாளர் வேலை நிறுத்தத்தை முதலமைச்சர் ஜெயலலிதா முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கருணாநிதி வலியுறுத்தினார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''என்.எல்.சி. தொழிற்சங்கங்களுடன் சென்னையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது....
May 1, 2014

மழையையும் பாரது ராகுல் காந்தி சொற்பொழிவு

திருச்சியில் நேற்று நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் வந்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு தொண்டர்கள் உற்சாக வறவேற்பு அளித்தனர். பின்னர் அங்குள்ள ஜீ கார்னர் திடலில் கொட்டும் மழையில் அவர்...
May 1, 2014

ஆம்பூர் பவித்ரா வழக்கு முடிவு பெற்றது

ஆம்பூர் கலவரத்தில் தொடர்புடைய இளம்பெண் பவித்ரா தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நேற்று(23-07-2015) விசாரணைக்கு வந்தபோது, பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த பவித்ரா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரிடம் நீதிபதிகள், யாருடன் செல்ல விருப்பம் என்று...
May 1, 2014

பொதுமக்கள் பயன் படுத்தும் வாகனங்களில் வேகக் கட்டுப் பாட்டுக்கருவி

பொதுமக்கள் பயன்படுத்தும் வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவியை ஏன் பொருத்தக்கூடாது? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது குறித்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு...
May 1, 2014

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பிறமொழி துறைகளுக்கு பேராசிரியர்களை நியமிக்கும் முயற்சியை உடனே ந

சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவின் ஒப்புதலின்றி, பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளை பின்பற்றாமல் பிற மொழி துறைகளுக்கு கூடுதலாக புதிய பேராசிரியர்களை நியமிப்பதற்கு வரும் 28-ம் தேதி நடைபெற உள்ள நேர்காணல்களை உடனே நிறுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர்...
May 1, 2014

கருணாநிதிக்கு சமூக ஆர்வலர் சசிபெருமாள் ஆதரவு

மது விலக்கை அமல்படுத்தப் போவதாக தெரிவித்துள்ள கருணாநிதிக்கு, சமூக ஆர்வலரான சசி பெருமாள் ஆதரவு தெரிவித்துள்ளார்.திமுக ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கை அமல்படுத்துவோம் என கருணாநிதி அறிக்கை வெளியிட்டார்.

இதனையடுத்து இன்று கருணாநிதியை சந்தித்த சமூக ஆர்வலரான...
May 1, 2014

சென்னை போரூர் ஏரியில் மண் கொட்டும் விவகாரம் விசாரணை 30ம் தேதிக்கு ஒத்திவைப்பு

போரூரில் உள்ள ஏரியில் மண் கொட்டப்பட்டு ஏரியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், இதை தடுக்கக்கோரி வழக்கறிஞர் மேகநாதன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாய தென்மண்டல அமர்வு நீதிபதிகள் ஜோதிமணி, ராவ் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது....
May 1, 2014

சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையாக்க வழக்கு தேமுதிக மனு தள்ளுபடி

சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரலை செய்ய வேண்டும் என ஜெகதீஷ்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இவ்வழக்கில் தன்னையும் மனுதாரராக சேர்த்து கொள்ளுமாறு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது....
May 1, 2014

பண்பலை ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க கோரி சன்குழுமம் வழக்கு

பண்பலை வானொலி நிலையங்களுக்கான ஏலத்தில் பங்கேற்க சன் குழுமத்தை அனுமதிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.பண்பலை வானொலி நிலையங்களை நடத்துவதற்கான அனுமதியை நடுவண் அரசு ஏலம் மூலம் ஒதுக்குகிறது. இந்நிலையில், இந்த...