ஆம்பூர் கலவரத்தில் தொடர்புடைய இளம்பெண் பவித்ரா தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நேற்று(23-07-2015) விசாரணைக்கு வந்தபோது, பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த பவித்ரா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரிடம் நீதிபதிகள், யாருடன் செல்ல விருப்பம் என்று...