May 1, 2014

சுற்றுலாப் பயணிகள் வருகை மிகுந்த மாநிலமாக தமிழகம் உள்ளதாக தகவல்.

கடந்த ஆண்டில் இந்தியாவிலேயே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்த மாநிலமாக தமிழகம் உள்ள தாகதகவல் வெளியாகியுள்ளது.

மத்திய சுற்றுலா அமைச்சகம் கடந்தவருட சுற்றுலாப்பயணிகள் குறித்த கணக்கெடுப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படிகடந்த 2014ம் ஆண்டு...
May 1, 2014

ராஜிவ்கொலை வழக்கில்குற்றம் சாட்டப்பட்டுள்ள ஏழுதமிழர்களை விடுதலை செய்ய வேண்டும். மருத்துவர

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை தொடர்பாக அவ்வழக்கை விசாரித்த மத்தியபுலனாய்வுப்பிரிவு (CBI) அதிகாரி வி. தியாகராஜன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் வெளியிட்ட புதிய தகவல்கள் இவ்வழக்கில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளன. அதே நேரத்தில்...
May 1, 2014

மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் நீர் திறப்பு

காவேரி பகுதி மக்கள் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடும் வகையில் மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக நீர் திறக்க தமிழக முதல்வர் ஜெ. உத்தரவிட்டுள்ளார். தற்போது குடிநீருக்காக விநாடிக்கு 2000 கனஅடி திறக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக 4000 கனஅடி நீர் திறந்து விடப்பட உள்ளது. நாளை...
May 1, 2014

காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா: ராமதாஸ் வரவேற்பு

காவல் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் கைதிகள் விசாரணை என்ற பெயரில் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதை தடுக்கும் வகையில் அனைத்து காவல்நிலையங்கள் மற்றும் விசாரணை அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம்...
May 1, 2014

அதிமுக அரசு மீது விஜயகாந்த் புகார்

அதிமுக அரசு ஏட்டிக்குப் போட்டியாக செயல்படுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தேமுதிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மற்றும் பல்வேறு சமூகநல அமைப்புகளும்...
May 1, 2014

சூலை 26 ல் பாமகவின் நான்காவது மண்டல மாநாடு வேலூரில்

சூலை 26ல் பாமகவின் நான்காவது மண்டல மாநாடு வேலூரில் நடைபெறஉள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்புவிடுத்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-

பாமகவின் 4-ஆவது மண்டல மாநாடு வேலூரை...
May 1, 2014

தமிழக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் விடுதலை

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக 1991 முதல் 1996 வரை பதவி வகித்தவர் கண்ணப்பன் என்ற ராஜகண்ணப்பன்.இவர், அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக ஏராளமான சொத்துக்களை சேர்த்ததாக 1996-ம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில்...
May 1, 2014

மீத்தேன் எடுக்கும் திட்டத்தை தடுக்க ஆலோசனைக் கூட்டம் நடத்தப்போவதாக வைகோ அறிவிப்பு

ஆகஸ்ட் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தஞ்சையில் மீத்தேன் ஆபத்தைத் தடுக்க காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மதிமுக கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்...
May 1, 2014

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டு வழக்கு 2 வாரத்தில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

பேரவையின் கண்ணியத்துக்கு ஒவ்வாத செயலில் ஈடுபட்டதாகக் கூறி தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் வி.சி.சந்திரகுமார், பார்த்தசாரதி, முருகேசன், கு.நல்லதம்பி, எஸ்.செந்தில்குமார், ஆர்.அருள்செல்வன் ஆகிய 6 பேரை ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்வதாக கடந்த மார்ச் 25-ம் தேதி பேரவைத் தலைவர்...