May 1, 2014

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரெயில் இயக்கப்படும்

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித தலமான வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு திருவிழா வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி தொடங்குகிறது. இத்திருவிழாவில்-நாடு...
May 1, 2014

காந்தியவாதி சசிபெருமாள் மறைவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி இரங்கல்

காந்தியவாதி சசிபெருமாள் மறைவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தேசிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும், மிகச் சிறந்த காந்தியவாதியுமான சசிபெருமாள் கன்னியாகுமரி அருகே...
May 1, 2014

சென்னையில் பட்டம் விட வார்டு வாரியாக தனி இடம் ஒதுக்க முடியாது

பட்டம் விட வார்டு வாரியாக தனி இடம் ஒதுக்க முடியாது:என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு பட்டம் விட்டதில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து வாகனத்தில் பயணித்த ஒரு குழந்தை உயிரிழந்தது.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பட்டம் விட தனியிடம்...
May 1, 2014

அப்துல்கலாமின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் உடல் முழு அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் பேக்கரும்பில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும், லட்சக்கணக்கான மக்களும் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்....
May 1, 2014

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வெப்பச் சலனம் காரணமாக, கடந்த ஒரு வாரமாக தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது....
May 1, 2014

இன்று ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கம்

டாக்டர் அப்துல்கலாம் இறுதிச் சடங்கு இன்று நடைபெறுவதை முன்னிட்டு, சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.மறைந்த டாக்டர் அப்துல்கலாமிற்கு ராமேஸ்வரத்தில் இன்று இறுதி சடங்கு நடைபெற உள்ளது. இதையடுத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக, சிறப்பு...
May 1, 2014

​கலாமின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இயலவில்லை விளக்கம் - ஜெயலலிதா

அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில், நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அமைச்சர்கள் குழு பங்கேற்கும் என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்துல் கலாம் மீது தமக்கு மிகுந்த அன்பும், மரியாதையும் உண்டு...
May 1, 2014

வருடாவருடம் கலாம் இறந்த நாளன்று டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது

அப்துல்கலாமின் இறுதிச் சடங்கு நாளை நடைபெறுவதை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை அளிக்க வேண்டும் என்று டாஸ்மாக் பாட்டாளி சங்கத்தின் பொதுச்...
May 1, 2014

பூமியை வாழத்தகுந்த கிரகம் ஆக்குவோம்‘ அப்துல் கலாம் பேச தயாரித்து வந்திருந்த கடைசி உரை தலைப்ப

அப்துல் கலாமின் கடைசி உரை அவர் எழுதிய புத்தகத்தில் இடம் பெறும் என்று உதவியாளர் தெரிவித்தார்.முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) நேற்று  மாலை மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக்...