May 1, 2014

சிபிஐ பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறது என்று தயாநிதி மாறன்

சிபிஐ பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறது என்று தயாநிதி மாறன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் கைதாகாமல் இருக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.இந்த முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று சிபிஐ...
May 1, 2014

ஆடிப்பெருக்கு தினக் கொண்டாட்டத்துக்கு மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர் இன்று நிறுத்தம்

காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் ஆடிப்பெருக்கு தினக் கொண்டாட்டத்துக்கு என்று கடந்த ஒரு வாரமாக மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர் இன்று நிறுத்தம் செய்யப்பட்டது.

கடந்த ஒரு வாரமாக மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்ட மக்களின் ஆடிப்பெருக்குக்...
May 1, 2014

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்தது தவறு நீதிபதி எஸ்.கே.கவுல் கருத்து

போராட்டம் என்கிற பெயரில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்தது தவறு என்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கருத்துத் தெரிவித்துள்ளார்.

நேற்று பச்சியப்பன் கல்லூரி மாணவர்கள் மதுக்கடைகளை உடைத்து நாசம் செய்து மதுவிலக்கை...
May 1, 2014

தமிழ் நாட்டில் இன்று ஆடிப்பெருக்குக் கொண்டாட்டம்

இன்று தமிழக மக்கள் ஆடிப்பெருக்குக் கொண்டாட்டத்தை வெகு கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.ஆடி மாதம் 18ம் நாளை ஆடிப்பெருக்கு நாளாக தமிழக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி இன்றைய தினத்தில் காவிரித் தாய்க்கு காப்பரிசி கிளறி வைத்து மஞ்சள் கயிறு, கருப்பு...
May 1, 2014

காவல்துறை கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருப்பதற்கு வைகோ கடும் கண்டனம்

டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருப்பதற்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், முழு மதுவிலக்கை வலியுறுத்திப் போராடி வந்த காந்தியவாதி...
May 1, 2014

மாறன் சகோதரர்கள் மீதான ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது

மாறன் சகோதரர்கள் மீதான ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.தயாநிதி மாறன் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, முறைகேடாக ஏர்செல் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளித்து.

பிரதி பலனாக...
May 1, 2014

கலவர பூமியான சென்னை அமைந்தகரை

சென்னை அமைந்தகரை மாணவ மாணவிகளின் போராட்டத்தால் கலவர பூமியாக மாறியுள்ளது.

அமைந்தகரையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுடன் மாணவிகளும் ஒன்று சேர்ந்து மதுவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதில் மாணவர்கள் டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கி...
May 1, 2014

ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெறும் தமிழகம் தழுவிய கடையடைப்பு.

மதுகடைகளை மூட வலியுறுத்தி ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெறும் தமிழகம் தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இச்சங்கத்தின்...
May 1, 2014

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து இன்று அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து இன்று அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் ஆங்காங்கே மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மாணவர்கள் அமைப்புக்களும் இதே போன்று மதுக்கடைகளை உடனடியாக அகற்ற...