சென்னை அமைந்தகரை மாணவ மாணவிகளின் போராட்டத்தால் கலவர பூமியாக மாறியுள்ளது.
அமைந்தகரையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுடன் மாணவிகளும் ஒன்று சேர்ந்து மதுவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதில் மாணவர்கள் டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கி...