மதுவிலக்கு கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவ, மாணவிகளை எவ்வித நிபந்தனையும் இல்லாமல் விடுவிக்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆம் ஆத்மி கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்...
டாஸ்மாக் கடையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்த காந்தியவாதி சசிபெருமாளின் உடல் இன்று அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி,...
தேமுதிக போராட்டத்தில் பங்கேற்றோர் மீது காவல்துறை தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:அகிம்சை வழியில்...
வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வெப்பச்சலனம் காரணமாக, கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் ஊழல் மலிந்திருப்பதால் வளர்ச்சியை பெற முடியவில்லை என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மதுரையில் தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளையும், சுதேசி இயக்கமும் இணைந்து நடத்தும் பிரதிநிதிகள் மாநாடு ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக...
காந்தியவாதி சசி பெருமாள் மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என்கிற வழக்கில் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மதுவிலக்கு வேண்டும் என்று போராடி வந்த சசிபெருமாள் கடந்த வாரம் கன்னியாகுமரியில்...
ராஜீவ் கொலைக்குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த முடிவில் எந்தவித அரசியலும் இல்லை என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ராஜீவ் கொலைக்குற்றவாளிகளை விடுதலை செய்ய முடிவெடுத்த தமிழக அரசுக்கு எதிரான மத்திய அரசின் மனு உச்ச...
இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்புக்கு சில கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில்,சென்னையில் 100 இடங்களில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் மதுவுக்கு எதிராகப் போராடிய காந்தியவாதி சசி பெருமாள் மரணத்துக்குப்...