May 1, 2014

தயாநிதி மாறனுக்கு அளிக்கப்பட்டிருந்த முன்ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது

தயாநிதி மாறனுக்கு அளிக்கப்பட்டிருந்த முன்ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.பிஎஸ்என்எல் சட்ட விரோத இணைப்பக வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு அளிக்கப்பட்டிருந்த முன்ஜாமீனை இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன்...
May 1, 2014

முதல்வர் ஜெயலலிதாவை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசியது, அரசியல் நாகரிகம் குறித்ததே

முதல்வர் ஜெயலலிதாவை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசியது, அரசியல் நாகரிகம் குறித்ததே என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்

முதல்வர் ஜெயலலிதாவை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசியது, அரசியல் நாகரிகம் குறித்ததே என பாஜக...
May 1, 2014

தூய்மை இந்தியா தரவரிசைப் பட்டியலில் திருச்சி இரண்டாம் இடம்

கழிவுகளைத் திறம்பட மறுசுழற்சி செய்வதன் அடிப்படையில் நடுவண் அரசு வெளியிட்டுள்ள தூய்மை இந்தியா தரவரிசைப் பட்டியலில் திருச்சி நகரம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவின் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 476 முதல்தர நகரங்களில் சுகாதார...
May 1, 2014

சூரிய ஒளி மின்சார ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழக அரசு தனியார் பெரு நிறுவனங்களுக்கு சலுகை காட்டும் வகையில் சூரிய ஒளி மின்சாரத்திற்கு அதிக விலை நிர்ணயித்திருக்கிறது எனவே அரசுக்கு இழப்பு ஏற்படும் சூரிய ஒளி மின்சார ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது...
May 1, 2014

மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தத்தம்

பாம்பன் பகுதியில் மீன்களுக்கு விலைகள் வீழ்ச்சியடைந்ததையொட்டி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாம்பன் பகுதியில் 95 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வாரத்தில் மூன்று...
May 1, 2014

மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா நினைவுப் பரிசு அளித்தார்

தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு வருகை தந்திருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா அழகான நினைவுப் பரிசு ஒன்றை அளித்தார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற தேசிய கைத்தறி நெசவாளர் தின விழாவில் பங்கேற்றார் பிரதமர் மோடி.

பிறகு...
May 1, 2014

ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து பேசினார்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து பேசினார். அப்போது காவிரி பிரச்சனை உள்ளிட்ட தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய 21 பக்க மனுவை பிரதமர் மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

பிரதமராகப் பதவியேற்ற...
May 1, 2014

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க கட்சத் தீவை மீட்டுத் தாருங்கள்

சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று வழங்கிய கோரிக்கை மனுவில், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க கட்சத் தீவை மீட்டுத் தாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கோரிக்கை மனுவில், கட்சத் தீவு என்பது மிகச் சிறிய...
May 1, 2014

தமிழ்நாட்டில் இருந்து இந்த ஆண்டு சந்த்கபீர் விருது பெற்ற ஒரே நெசவாளர் சுந்தரராஜன் தான்

கைத்தறி நெசவுத் தொழிலை பாரம்பரிய சிறப்புடன் பாதுகாத்ததற்காகவும், அதில் புதுமைகளை புகுத்தியதற்காகவும் பிரதமர் மோடியிடம் இருந்து நாடெங்கும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 72 நெசவாளர்கள் விருது பெற்றனர்.

இவர்களில் சுந்தரராஜன், ஜெயந்தி, பழனிவேலு ஆகிய மூவரும்...