சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று வழங்கிய கோரிக்கை மனுவில், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க கட்சத் தீவை மீட்டுத் தாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கோரிக்கை மனுவில், கட்சத் தீவு என்பது மிகச் சிறிய...