May 1, 2014

தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 24-ந்தேதி தொடங்கும்

தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 24-ந்தேதி தொடங்கும் என்று சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.

அரசுத்துறைகள் தொடர்பான மானிய கோரிக்கைகளை விவாதித்து நிறைவேற்றுவதற்காக சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு...
May 1, 2014

ஞானாலயா நூலகத்தை அருகேயுள்ள பல்கலைக்கழகங்கள் தத்தெடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

புதுக்கோட்டையிலுள்ள பழங்கால நூல்களின் பெட்டகமாகத் திகழும் ஞானாலயா நூலகத்தை அருகேயுள்ள பல்கலைக்கழகங்கள் தத்தெடுக்க நடவடிக்கை மேற்கொண்டால் மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றார் நூலக நிறுவனர் பா....
May 1, 2014

சுந்தர் பிச்சைக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வாழ்த்து

தொன்று தொட்டு உலக அளவில் தமிழர்கள் பல்வேறு சாதனைகளைப் புரிந்து வந்திருக்கிறார்கள். குறிப்பாக அறிவுசார் பணிகளில் தமிழர்களின் பங்களிப்பு மிகப்பெரும் அளவில் இருந்து வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை. பல்வேறு காலகட்டங்களில் ஒவ்வொரு துறையிலும் தமிழர்கள் சாதனை புரிந்து வரலாறு...
May 1, 2014

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்

இந்திய சுதந்திர தினமான நாளை முதல் தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், வறட்சி, நதிநீர் பிரச்சினை, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் என எத்தனையோ...
May 1, 2014

தமிழர் சுந்தர் பிச்சைக்கு, முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ள தமிழர் சுந்தர் பிச்சைக்கு, முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக...
May 1, 2014

அந்தியூர் குருநாதசாமி கோவில் தேர் திருவிழா குதிரைச் சந்தை

குருநாதசாமி கோவில் தேர் திருவிழா அந்தியூர் குதிரை சந்தையை கண்டு வியந்த வெளிநாட்டினர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையத்தில் உள்ள சிறப்புமிக்க குருநாத சாமி கோவிலில் தேர் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.

நேற்று பிற்பகலில் மகமேரு...
May 1, 2014

மு.க.ஸ்டாலினுக்கு, டாக்டர் அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதம்

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு, பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப்போவதாக கடந்த 20 ஆண்டுகளில் 5 முறை வாக்குறுதி அளித்தவர் கருணாநிதி. இந்தக் காலத்தில் 10...
May 1, 2014

ஆகஸ்ட் 15-ஆம் தேதி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை

சுதந்திர தின விழாவையொட்டி ஆகஸ்ட் 15-ஆம் தேதி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) தமிழ்நாடு மதுபானம் சில்லறை...
May 1, 2014

செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி வரை தயாநிதி மாறனை கைது செய்ய தடை

இந்திய உச்ச நீதிமன்றம் புதன்கிழமையன்று பிறப்பித்த உத்தரவில், செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி வரை தயாநிதி மாறனை கைது செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதியன்று தயாநிதி மாறனுக்கு 6 வார காலத்திற்கான இடைக்கால முன்ஜாமீன்...