புதுக்கோட்டையிலுள்ள பழங்கால நூல்களின் பெட்டகமாகத் திகழும் ஞானாலயா நூலகத்தை அருகேயுள்ள பல்கலைக்கழகங்கள் தத்தெடுக்க நடவடிக்கை மேற்கொண்டால் மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றார் நூலக நிறுவனர் பா....
தொன்று தொட்டு உலக அளவில் தமிழர்கள் பல்வேறு சாதனைகளைப் புரிந்து வந்திருக்கிறார்கள். குறிப்பாக அறிவுசார் பணிகளில் தமிழர்களின் பங்களிப்பு மிகப்பெரும் அளவில் இருந்து வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை. பல்வேறு காலகட்டங்களில் ஒவ்வொரு துறையிலும் தமிழர்கள் சாதனை புரிந்து வரலாறு...
சுதந்திர தின விழாவையொட்டி ஆகஸ்ட் 15-ஆம் தேதி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) தமிழ்நாடு மதுபானம் சில்லறை...