May 1, 2014

தமிழீழமே தீர்வு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்

இலங்கைத் தேர்தல் முடிவால் தமிழர்களுக்கு எந்த பயனும் இல்லை; தமிழீழமே தீர்வு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. எந்த கட்சியும்...
May 1, 2014

என்.எல்.சி தொழிலாளர்களின் பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்

என்.எல்.சி தொழிலாளர்களின் பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள அவர், என்.எல்.சி தொழிலாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு நிலக்கரித் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட...
May 1, 2014

ஆயத்தமாகி வருகின்றன 2016 சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள்

தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வருகிற மே மாதம் முடிவடைகிறது. 2016 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன.

இப்போதே அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான ஆயத்தபணிகளை தொடங்கி விட்டன. களத்தில் மூன்றோ அல்லது நான்கோ அணிகள் போட்டியிட்டாலும் பிரதான கட்சிகளான...
May 1, 2014

பிணமாக நடித்த சேட்டு என்கிற செல்வராஜ் மரணமடைந்தார்

ஆகஸ்ட் 10ம் தேதி தமிழகத்தில் திமுகவினர் நடத்திய மதுவிலக்குப் போராட்டத்தின் போது சேலம், ஆத்தூரில் பிணமாக நடித்த சேட்டு என்கிற செல்வராஜ் மரணமடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் ஆத்தூரில் திமுக நடத்திய போராட்டத்தின்...
May 1, 2014

விஜயகாந்த் தேசியகொடியேற்றி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி சுதந்திரதின கெண்டாட்டம்

இந்தியாவின் 69வது சுதந்திரதினத்தை முன்னிட்டு தேமுதிக தலைமை கழகத்தில் விஜயகாந்த் தேசியகொடியேற்றி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி சுதந்திரதின வாழ்த்துக்களை தெரிவித்தார;.

ஜெயலலிதா ஆட்சியை அகற்றி நல்லாட்சி அமைய மக்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்று தேமுதிக...
May 1, 2014

முதல்வர் ஜெயலலிதாவின் சுதந்திர தின விழா உரை

முதல்வர் ஜெயலலிதாவின் சுதந்திர தின விழா உரையில் மதுவிலக்கு குறித்த எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்: காந்தியவாதி சசிபெருமாளின் உயிர்த்...
May 1, 2014

மௌவளின் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

69-வது சுதந்திர தினம் காணும் நம் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை பெருமிதத்துடன் சொல்லுவது உங்கள் மௌவல்...
May 1, 2014

அலுவலர்களை வங்கியின் உள்ளே வைத்து பூட்டி, மீனவ பெண்கள் போராட்டம்

வங்கி சேவைகளுக்கு மீனவர்கள் அலைகழிக்கப்படுவதால், அலுவலர்களை வங்கியின் உள்ளே வைத்து பூட்டி, மீனவ பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழவேற்காடு, பஜார் பகுதியில் செயல்படும் இந்தியன் வங்கியில், மீனவ மக்கள் புதிய கணக்கு துவங்குதல்; முதியோர் உதவித்தொகை பெறுதல்; வங்கி கணக்கு...
May 1, 2014

முதல்வர் ஜெயலலிதா சுதந்திர தின வாழ்த்து

ஆங்கிலேயர்களின் அடிமை விலங்கினை உடைத்தெறிந்து, நம் இந்தியத் திருநாடு சுதந்திரம் பெற்ற இப்பொன்னாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து நம் தாய்த் திருநாட்டை...