May 1, 2014

நூற்பாலை தொழிலை காப்பாற்ற வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

நூற்பாலை தொழிலை காப்பாற்ற அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள முகநூல் அறிக்கையில், சிறு மற்றும் குறுதொழில் முன்னேற்றத்திற்காக எந்த விதமான நடவடிக்கையும்...
May 1, 2014

தமிழக காங்கிரஸ் தலைவர் .ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விளக்கம்

தமிழக காங்கிரஸ் தலைவர் .ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டு உள்ள அறிக்கையில்- பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் சந்தித்து பேசியதில், பல்வேறு பிரச்சனைகளில் பாதிப்புக்குள்ளாகியிருக்கிற தமிழகத்திற்கு எந்த நன்மையும் ஏற்படவில்லையே என்கிற...
May 1, 2014

சென்னை அணிக்குதடை செய்த பின்னணியில் லலித் மோடி.

பிரிமியர் கிரிக்கெட்டில் சென்னை அணிக்குதடை செய்த பின்னணியில் லலித் மோடி உள்ளார் என ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் கூறுகையில், கிரிக்கெட் அமைப்பின் தலைவராக தமிழர் தேர்வு செய்யப்ப்டடார். இதனை சகித்து கொள்ள முடியாமல் பொய்யான...
May 1, 2014

முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

மேட்டூர் அணையிலிருந்து புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும்படி, திருச்சி, அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடி மக்களின்...
May 1, 2014

ராஜபக்சேவுக்கும், ரணில் விக்கிரமசிங்கேவுக்கும்; பெரிய வேறுபாடு ஏதுமில்லை

ராஜபக்சேவுக்கும், ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் தமிழர் பிரச்சனையைப் பொறுத்தவரையில் பெரிய வேறுபாடு ஏதுமில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள இயக்கத் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இலங்கையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ரணில்...
May 1, 2014

அரசு ஊழியர்களின் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க உத்தரவிட வேண்டும்

உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள அலகாபாத் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில், அரசு ஊழியர்களின் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க உத்தரவிட வேண்டும், என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி சுதிர் அகர்வால் தலைமையில் விசாரனைக்கு...
May 1, 2014

ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம்

திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள சிபிஐ- மத்திய புலனாய்வுத்துறை, அவர் மீது வழக்கு ஒன்றையும் பதிவு செய்துள்ளது. ஆ.ராசா, அவரது மனைவி பரமேஸ்வரி, ராஜாவின் உறவினர் பரமேஷ்குமார், அவரது...
May 1, 2014

மத்திய வேளாண் அமைச்சகச் செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.10ஆயிரம் அபராதம் விதித்தது

ஆழ்கடல் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் கடலோர காவல் படை மற்றும் மத்திய மீன் வளத்துறையிடம் முன் அனுமதி பெறவேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யாத மத்திய வேளாண் அமைச்சகச் செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.10ஆயிரம்...
May 1, 2014

தமிழகத்தில் கிளப்புகளில் பணம் வைத்து ரம்மி விளையாட அனுமதி

தமிழகத்தில் உள்ள கிளப்புகளில் பணம் வைத்து ரம்மி விளையாடுபவர்கள் மீதான நடவடிக்கையை எதிர்த்தும், ரம்மி விளையாட அனுமதி கோரியும், கிளப் உரிமையாளர்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று (ஆக். 18) மாலை நடந்தது. இதில் திறன்...