மேட்டூர் அணையிலிருந்து புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும்படி, திருச்சி, அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடி மக்களின்...