May 1, 2014

மெட்ரோ ரயிலில் சினிமா படப்பிடிப்புக்கு மணிக்கு ரூ.4 லட்சம் என்று வாடகை கட்டணம் நிர்ணயிக்கப்பட

சாதா ரயிலில் படப்பிடிப்பு நடத்த நாளொன்றுக்கு 4 லட்சத்துக்கும் குறைவாகத்தான் கட்டணம் வசூலித்து வந்தனர்.

தற்போது அந்த கட்டணத்தை அதிகரித்துள்ளனர். ஆனாலும், மெட்ரோ ரயில் கட்டணத்துடன் அதனை ஒப்பிடவே முடியாது. மெட்ரோவில் மணிக் கணக்கு. அதுவும் மணிக்கு 4...
May 1, 2014

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று முதல் படிப்படியாக உயரத்தொடங்கி உள்ளது

கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தண்ணீர்...
May 1, 2014

நோக்கியா தொழிற்சாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை

நோக்கியா தொழிற்சாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த நோக்கியா தொழிற்சாலையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பூர்வாங்கப் பணிகளில் மத்திய அரசின் பணிக்குழு ஈடுபட்டுள்ளது.

அமைச்சர் தங்கமணி, தொழில்துறை கூடுதல் தலைமைச்...
May 1, 2014

சென்னை சி.பி.ஐ அதிகாரிகளின் திடீர் சோதனை உள்நோக்கம் கொண்டது. ஆ.ராசா

முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த தாக சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்குபதிவு செய்தனர். இதை தொடர்ந்து அவரது வீடு மற்றும் உறவினர் வீடு,அலுவலகங்கள் என 20 இடங்களில் அதிரடை சோதனை நடைபெற்றது.இதில் தங்கம் மற்றும்...
May 1, 2014

தி.மு.க., மாநாட்டில் கருணாநிதி நாம் தான் ஆட்சியமைப்போம் என்று உறுதியாகத் தெரிவித்தார்

தி.மு.க., மாநாட்டில் கருணாநிதி பேசுகையில், இந்தியாவே தி.மு.க.,வை உற்றுநோக்குகிறது. நாம் தான் ஆட்சியமைப்போம் என சொல்லுவது நம்முடைய உறுதியை தெரிவிப்பதாகும்.நாம் தான் ஆட்சியமைக்க உரிமையுள்ளவர்கள். நாம் தான் அண்ணாவின் தம்பிகள். நாம் தான் பெரியாரின் தம்பிகள்.நாம் தான்...
May 1, 2014

தமிழகச் சட்டப்பேரவை கூட்டத் தொடரை அடுத்த மாதம் 29ம் தேதி வரை நடத்த அவைத் தலைவர் முடிவு

தமிழகச் சட்டப்பேரவை கூட்டத் தொடரை அடுத்த மாதம் 29ம் தேதி வரை நடத்த அவைத் தலைவர் முடிவு. தமிழகச் சட்டப்பேரவை கூட்டத் தொடரை அடுத்த மாதம் 29ம் தேதி வரை நடத்த அவைத் தலைவர் தனபால் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை சட்டப்பேரவை...
May 1, 2014

சன் குழுமச் சொத்தை முடக்க அமலாக்கப் பிரிவு நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது

இ ந்தியாவில் சென்னையை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சன் குழுமத்திற்கும், மாறன் சகோதரர்களுக்கும் சொந்தமான 742 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்க அமலாக்கப் பிரிவு மேற்கொண்டுவரும் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. சன் குழுமத்தின் சொத்துக்கள் உட்பட,...
May 1, 2014

135 புதிய மாருதி ஜிப்சி வாகனங்களை முதல்அமைச்சர் ஜெயலலிதா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்

சென்னை மாநகர காவல் துறையின் பயன்பாட்டிற்காக 225 இன்னோவா மற்றும் பொலிரோ ரோந்து வாகனங் களையும், 403 இருசக்கர ரோந்து வாகனங்களையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே வழங்கியுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகரின் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகளில் சென்னை...
May 1, 2014

மகளிர் மாநாடு தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையில் இன்று நடக்கிறது

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க.தலைவர் கருணாநிதி அறிவித்தார். அதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் மகளிர் மாநாடு தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையில் ஆக.,22 நடக்கிறது. இதில் கருணாநிதி,...