May 1, 2014

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொது மக்கள் பார்வைக்காக பேசும் கிளிகள்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொது மக்கள் பார்வைக்காக பல அரிய வகை பறவைகள் உள்ளன. நேற்று லக்னோ உயிரியல் பூங்காவில் இருந்து விலங்குகள் பரிமாற்றம் முறையில் ஒரு ஜோடி தங்க நிற கோழியும், நீல மஞ்சள் நிற மக்கா கிளியும் வழங்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு வண்டலூர்...
May 1, 2014

புதுக்கோட்டையில் அரசின் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுமென முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்

புதுக்கோட்டையில் மருத்துவக்கல்லூரி அமையும் என தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்த தகவல் வெளியாகியதைத் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் புதுக்கோட்டை நகரின் முக்கிய பகுதிகளில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில்...
May 1, 2014

சண்முகநாதனை சி.பி.ஐ. விசாரணைக்கு அழைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திமுக தலைவர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனை சி.பி.ஐ. விசாரணைக்கு அழைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சி.பி.ஐ. கடந்த 2 நாட்களுக்கு முன்பு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் வீடுகள், அவரின் உறவினர், நண்பர் வீடுகளில் 2ஜி ஊழல் விவகாரம் தொடர்பாக சோதனை...
May 1, 2014

சிபிஐ விசாரணை கோரி நாளை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விடுதலைச்சிறுத்தைகள்

ஆந்திராவில் 20 தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி நாளை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், செம்மரக் கடத்தலில்...
May 1, 2014

சிலை கடத்தல் வழக்கில் தற்போது பெண் நிருபர் மாலதி என்பவர் கைது

திரைப்பட இயக்குநர் வி.சேகர் கைது செய்யப்பட்ட சிலை கடத்தல் வழக்கில் தற்போது பெண் நிருபர் மாலதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல குடும்பப் பாங்கான திரைப்படங்களை இயக்கி மக்கள் மனதில் இடம்பிடித்திருந்த இயக்குநர் வி. சேகர், பண நெருக்கடியால் சிலை திருட்டு...
May 1, 2014

தேமுதிகவில் முல்லைவேந்தன் இணைந்துவிட்டதாக தேமுதிக வட்டாரத்தில் தகவல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை, திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் திங்கள்கிழமை சந்தித்தார். தேமுதிகவில் முல்லைவேந்தன் இணைந்துவிட்டதாகவும் அந்தக் கட்சி சார்பில் கூறப்படுகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக போட்டியிட்ட அனைத்துத்...
May 1, 2014

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

நேற்று திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு...
May 1, 2014

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை எவ்வித மாற்றமும் செய்யக் கூடாது

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை எவ்வித மாற்றமும் செய்யக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்யும் அரசாணையையும் ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி...
May 1, 2014

கோவில்களில் படப்பிடிப்பு நடத்த தற்போது அறநிலையத்துறை தடைவிதித்துள்ளது

கலாச்சார சின்னமாக விளங்கும் பழமையான கட்டிடக் கலையுடன் உள்ள கோவில்களை சேதப்படுத்தும் வகையில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தி எடுக்கப்படும் சினிமாக்களை அகழ்வாரய்ச்சியாளர்களும், மக்களும் எதிர்த்து வந்த நிலையில், கோவில்களில் படப்பிடிப்பு நடத்த தற்போது அறநிலையத்துறை...