மலைப்பாறைகள், மரங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் மீது யாரெல்லாம் விளம்பரம் செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்களைத் திரட்ட வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக கடந்த 2006-ஆம் ஆண்டு வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் சென்னை...