May 1, 2014

பாதிக்கப்பட்ட தமிழினத்திற்கு எதிராக அமெரிக்கா செய்யும் மாபெரும் துரோகம். விடுதலைச் சிறுத்த

ராஜபக்சே தலைமையிலான சிங்கள இனவெறிக்கும்பல், அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஈழத்தில் மிகவும் கொடூரமான இனப்படு கொலை குற்றத்தைச் செய்திருந்தாலும், அவர்கள் மீது சர்வதேச அளவில் போர்க்குற்ற விசாரணையை நடத்துவதற்கேனும் பெரும்பாலான சர்வதேச நாடுகளின் ஒப்புதலோடு ஐ.நா. மனித உரிமை...
May 1, 2014

நாடு முழுவதும் வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு முறையை வலியுறுத்தி ராமதாஸ் அறிக்கை

நாடு முழுவதும் வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப் படுத்துவது குறித்து பொது விவாதத்தை மத்திய அரசு தொடங்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்... குஜராத்தில் படேல் சமுதாயத்தினர் தங்களை பிற...
May 1, 2014

தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் தினகரன் மீது நடைபெற்று வரும் வழக்கு.

சட்டப்பேரவைக் காவலரை தாக்கியதாக தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் தினகரன் மீது நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

துமிழகச் சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த பிப்ரவரி 19ம் தேதி அன்று நடைபெற்ற போது தேமுதிக சட்டமன்ற...
May 1, 2014

இடஒதுக்கீட்டுக்கு எதிராக மதுரைக்கு வந்து தோள் தட்டினார் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா

இடஒதுக்கீட்டுக்கு எதிராக மதுரைக்கு வந்து தோள் தட்டினார் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா.

அவரின் குஜராத்திலேயே இட ஒதுக்கீட்டுக்கான கிளர்ச்சித் தீ! காந்தியார் மாநிலத்திற்கு பெரியார் சென்றுவிட்டார் அடிமை ஜாதிகள் இனி...
May 1, 2014

மலைப்பாறைகள், மரங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் மீது விளம்பரம்

மலைப்பாறைகள், மரங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் மீது யாரெல்லாம் விளம்பரம் செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்களைத் திரட்ட வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கடந்த 2006-ஆம் ஆண்டு வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் சென்னை...
May 1, 2014

வனவிலங்குகளின் தாக்குதலில் இருந்து காக்க அதிவிரைவு குழுக்கள்

வனவிலங்குகளின் தாக்குதலில் இருந்து காக்க 5 இடங்களில் அதிவிரைவு குழுக்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று 110வது விதியின் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிக்கையில்,

காட்டு மாடுகள், காட்டுப்...
May 1, 2014

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் விசாரணை சூடு பிடித்துள்ளது

திமுக தலைவர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதை அடுத்து முன்னாள் ஐ.ஜி. ஜாபர்சேட்டிடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ முடிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா,...
May 1, 2014

சென்னை பல்கலையில் அரசியல் அறிவியல் துறையில் பயின்று வரும் அனைத்து மாணவர்களும் இடைநீக்கம்

சென்னை பல்கலையில் அரசியல் அறிவியல் துறையில் பயின்று வரும் அனைத்து மாணவர்களும் இடைநீக்கம் செய்யப்படுவதாக பல்கலை பதிவாளர் அறிவித்துள்ளார்.

பல்கலைப் பேராசிரியர் ராமு மணிவண்ணனுக்கு ஆதரவாகப் போராடியதாகக் கூறி அரசியல் அறிவியல் துறை மாணவர்கள் அனைவரையும் இடை...
May 1, 2014

வடிவமைப்பு திட்டத்தை மாற்றியதே மவுலிவாக்கம் கட்டிட விபத்துக்கு காரணம

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுமதி அளித்த வடிவமைப்பு திட்டத்தை மாற்றியதே மவுலிவாக்கம் கட்டிட விபத்துக்கு காரணம் என நீதிபதி ரகுபதி ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.

சென்னையை அடுத்த மவுலிவாக்கத்தில் பிரைம் சிருஷ்டி நிறுவனம் சார்பில் கட்டப்பட்டு வந்த 11 மாடி...