May 1, 2014

மாணவமாணவிகள் ஜீன்ஸ் பேண்ட், டிசர்ட் போன்ற உடைகளை அணியக்கூடாது

தமிழ்நாட்டில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகள் தற்போது உள்ளன. ஒரே ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரி சென்னையில் செயல்பட்டு வருகிறது.

இந்தக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். இடங்களுக்கு 2 கட்ட மாக கலந்தாய்வு நடந்து முடிந்து மாணவர்கள்...

May 1, 2014

வரும் சட்டசபை தேர்தலிலும், அதிமுக-வுடன் கூட்டணி தொடரும்.

வரும் சட்டசபை தேர்தலிலும், அதிமுக-வுடன் கூட்டணி தொடரும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சியின் 9-ஆம் ஆண்டு தொடக்க விழா, சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது....

May 1, 2014

தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

இலங்கைக்கு இலவசமாக இந்தியா போர்க் கப்பல் வழங்கியுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக இருவரும் தனித்தனியே வெளியிட்ட அறிக்கை:

ராமதாஸ்: இந்திய கடலோரக்...

May 1, 2014

சட்டமன்றம் ஆளும் கட்சியின் துதிபாடும் மன்ற மாக இருக்கிறது. மு.க.ஸ்டாலின்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து பெங்களூர் சென்றார்.  அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டமன்றம் ஆளும் கட்சியின் துதிபாடும் மன்ற மாக இருக்கிறது. அங்கு முதல் - அமைச்சர் ஜெயலலிதாவை...

May 1, 2014

அறிவித்தத் திட்டங்கள் யாவும் என்னவாயின? கருணாநிதி கேள்வி

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட வண்டலூர் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் என்ன ஆனது? என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

May 1, 2014

சாலைகளுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறை முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும்

நாடு முழுவதும் நெடுஞ்சாலைத் துறை சுங்கச்சாவடிகளை உடனே முறைப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், நாடு முழுவதும் நெடுஞ்சாலைத் துறை சுங்கச்சாவடிகளை உடனே முறைப்படுத்த...

May 1, 2014

பாசன வாய்க்காலை ஆக்கிரமித்துள்ளதாக நடிகர் மாதவன் மீது புகார்

பாசன வாய்க்காலை ஆக்கிரமித்துள்ளதாக நடிகர் மாதவன் மீது பழனி பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ஹரிஹரன் தலைமை வகித்தார்.இதில்...

May 1, 2014

தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக கருத்து கணிப்பு

தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக மக்கள் ஆய்வக இயக்குனர் தலைமையில்  கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தபட்டது. தமிழகத்தின் 28 மாவட்டங்களில் 80 சட்டசபை தொகுதிகளில் கடந்த 13-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை 3,370 பேரிடம் இக்கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.இந்த...

May 1, 2014

கர்நாடக அரசு உள்நோக்கத்துடன் மனுதாக்கல் செய்துள்ளதாகவும், 6 நிறுவனங்கள்...

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவிற்கு லெக்ஸ் பிராபர்டீஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளன.

அந்த மனுவில், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக...