தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 170 தொகுதிகளில் போட்டியிடும் என்று டிகேஎஸ் இளங்கோவன் கூறியிருந்த கருத்துக்கும், திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட...
திறன் வளர்ப்பு பயிற்சிகளின் வாயிலாக இளைஞர்களுக்கு நிலையான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்,
நகரப்...
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மீது சர்வதேச விசாரணை கோரி, நேரில் மனு கொடுக்கச் சென்றபோது சென்னை அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் அவமதிப்பு செய்து விட்டதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மீது சர்வதேச...
அண்ணாமலை பல்கலைகழகத்தில் நிலவி வரும் நிதி நெருக்கடியை தீர்க்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்பதைப் போல, அண்ணாமலைப்...
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ மீது போலிஸ் தாக்குதலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்குகளைக் கண்டித்தும், விலைவாசியைக் கட்டுப்படுத்தக் கோரியும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை...
தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகள், பேரவை வாயிலில் மறியலில் ஈடுபட முயன்ற போது காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி உட்பட 2 எம்எல்ஏக்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
சாலை மறியலைத் தடுக்க பேரவையின் தடுப்புக் கம்பியை...
சென்னையில் பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் அமைந்துள்ள பிர்லா கோளரங்கத்தில் ரூ. 10 கோடியில் டிஜிட்டல் கோளரங்கம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை...
ராமநாதபுரம் கடலாடியில் புதிய அனல்மின் நிலையம் அமைக்கப்படும் என பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
விதிஎண் 110ன் கீழ்அறிக்கை ஒன்றை வாசித்த அவர் 24 ஆயிரம் கோடி நிதியில் அமைக்கப்படும் என்றார். இதன்மூலம் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம்...
இலங்கை இறுதிப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணை தேவையில்லை; உள்நாட்டு நீதிமன்ற விசாரணையே போதுமானது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு கட்சி...