May 1, 2014

குரூப்-2 ஏ மற்றும் குரூப்-4 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு

குரூப்-2 ஏ மற்றும் குரூப்-4 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைத்தலைவர் ( பொறுப்பு ) பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் பணிக்கான...

May 1, 2014

அலகாபாத்தில் வள்ளுவர் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க...

அலகாபாத்தில் வள்ளுவர் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்-

தமிழகத்தில் ஏற்கனவே  நிறுவப்பட்டுள்ள சிலைகளையே ஏதோ  ஒரு காரணத்தைச் சொல்லி...

May 1, 2014

4லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கடனில் தமிழகம் சிக்கித்தவிக்கிறது.

தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை.

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அரசு 2011-ல் பதவி ஏற்கும்போது ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்தது. ஆனால் தற்போது மொத்தம். 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கடனில் தமிழகம்...

May 1, 2014

ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்த அசாமை சேர்ந்தவரிடம் காவல்துறையினர் விசாரணை.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்த அசாமை சேர்ந்தவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆளுநர் மாளிகைக்குள் அலுவலர்கள் செல்லும் நுழைவு வாயில் அருகே, நேற்று நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர் ஏறி குதித்து உள்ளே...

May 1, 2014

கச்சத்தீவில் மீன்பிடிக்கும் பாரம்பரிய உரிமையை மீட்டுத் தர வலியுறுத்தி மீனவர்கள் வேலைநிறுத்

கச்சத்தீவில் மீன்பிடிக்கும் பாரம்பரிய உரிமையை மீட்டுத் தர வலியுறுத்தி இன்று 2 வது நாளாக ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கச்சத்தீவு உள்ளிட்ட பாக்நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கும் பாரம்பரிய உரிமையை மீட்டுத்தர வேண்டும்,...

May 1, 2014

தமிழகச் சட்டப்பேரவை ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை.

தமிழகச் சட்டப்பேரவை ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் கூறினார்.

நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகி வ.உ.சிதம்பரனார். இந்த நேரத்தில்...

May 1, 2014

குழாய் கிணறுகளில் வரும் நிலத்தடி நீரில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் வாசனை.

சென்னை பல்லாவரம் நகராட்சி குறுக்குத் தெரு, பட்டேல் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் உள்ள வீடுகளில் குழாய் கிணறுகளில் வரும் நிலத்தடி  நீரில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் வாசனை கலந்து வருவதாகவும் அதனால் அந்த நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது...

May 1, 2014

சம்பந்தனுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வாழ்த்து.

இலங்கை பார்லி. எதிர்க்கட்சி தலைவராக தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 32 வருடங்களுக்கு பின் தமிழருக்கு இப்பொறுப்பு கிடைத்துள்ளது. சம்பந்தனுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்....

May 1, 2014

ஒரு சொட்டு மது கூட இல்லாத தமிழகத்தை பா.ம.க. உருவாக்கும்.

ஒரு சொட்டு மது கூட இல்லாத தமிழகத்தை பா.ம.க. உருவாக்கும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பா.ம.க. இளைஞர் அணி...