May 1, 2014

65.3 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 376 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன பேருந்து நிலையம்.

வண்டலூரை அடுத்த வண்டலூர்-வாலாஜாபாத் சாலையோரம் உள்ள விளைநிலங்களைச் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் கையகப்படுத்தி, அங்கு 65.3 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 376 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று கடந்த 2013-ம் ஆண்டு...

May 1, 2014

சர்வதேச முதலீட்டாளர் மாநாடு மூலம் தமிழகத்துக்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு

சர்வதேச முதலீட்டாளர் மாநாடு மூலம் தமிழகத்துக்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழாவில் முதல்வர் ஜெயலலிதா...

May 1, 2014

ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்

டி.சி.எஸ். நிறுவனம் சார்பில் தரவுகளைச் சேகரிக்கும் பிரிவில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என அந்த நிறுவனத்தின் சென்னைப் பிரிவு செயலாக்கத்தின் தலைவர் ரவி விஸ்வநாதன் தெரிவித்தார்.

உலக முதலீட்டாளர் மாநாட்டின் இரண்டாவது...

May 1, 2014

கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலை 23 மொழிகளில் வெளியிட சாகித்ய அகாடமி திட்டமிட்டுள்ளது.

கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலை 23 மொழிகளில் வெளியிட சாகித்ய அகாடமி திட்டமிட்டுள்ளது.

கவிஞர் வைரமுத்து எழுதி ஆனந்த விகடனில் தொடராக வெளி வந்தது, 'கள்ளிக்காட்டு இதிகாசம்' நாவல்.

வாராவாரம் வாசகர்களிடையே பெரும்...

May 1, 2014

மதுக்கடைகளை அகற்றுவது தொடர்பாக கொள்கை வகுக்கும் போது வருவாயை ஒரு காரணியாக கொள்ளக் கூடாது.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்றுவது தொடர்பாக கொள்கை வகுக்கும் போது வருவாயை ஒரு காரணியாக கொள்ளக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், தேசிய நெடுஞ்சாலைகள்...

May 1, 2014

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் கூட்டணி தொடர்பாக...

சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக தேர்தலுக்கு முன்பாகவே முடிவு செய்யப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

மதுரை செல்வதற்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது,...

May 1, 2014

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நடுவண் அமைச்சர்...

சென்னையில் நடைபெற்று வரும் 2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய நடுவண் அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகம் துடிப்பான, முன்னேறும் மாநிலம். தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது. என கூறினார்

மேலும் அவர் கூறும் போது...

May 1, 2014

வைகோவை நம்பி எந்த கட்சியும் போகமாட்டார்கள்.

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்த கோரி ராணுவ வீரர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.  தற்போது அவர்களின் கோரிக்கையை நடுவண் அரசு பரிசீலனை செய்து ஒரே ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த நிலையில், முன்னாள் ராணுவ...

May 1, 2014

முதலீடுகளை இழுக்கும் வகையில் சர்வதேச முதலீட்டாளர்கள் 2 நாள் மாநாடு.

தமிழ்நாட்டுக்கு வெளிநாட்டு முதலீடுகளை இழுக்கும் வகையில் சர்வதேச முதலீட்டாளர்கள் 2 நாள் மாநாட்டை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த மாநாடு நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நாளை காலை தொடங்கி 10-ந்தேதி மாலை வரை நடக்கிறது.