ஜனவரி 1 , 2016ம் ஆண்டை மைய நாளாகக் கொண்டு 2016ம் ஆண்டில் சிறப்பு சுருக்கு முறை திருத்தமாக மேற்கொள்ளப்பட உள்ளது. இச்சுருக்க முறை திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல்கள் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4,5,6,8,9,10,13 மற்றும்...
சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக வழக்கறிஞர்கள் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை உயர;நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல், நீதிபதி...
தே.மு.தி.க. 11-ம் ஆண்டு தொடக்க விழா,
விஜயகாந்த் பிறந்த நாளான வறுமை ஒழிப்பு தின விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
ஆகிய முப்பெரும் விழா கோவை கொடிசியா வளாகத்தின் முன்புறம் உள்ள மைதானத்தில் நடந்தது.
விழாவில்...
இங்கிலாந்தில் நடந்த ஆராய்ச்சி போட்டியில் கடல்நீரை குடிநீராக்கும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி 2-வது பரிசு பெற்ற வி.ஐ.டி. பல்கலைக்கழக மாணவியை வேந்தர் ஜி.விசுவநாதன் பாராட்டினார்.
இங்கிலாந்து நாட்டின் ஆம்ஸர்டாம் நகரை தலைமை இடமாக கொண்டு...
கடந்த மாதம் 24ம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், சென்னையில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர் மாநாடு காரணமாக கடந்த 5ம் தேதி முதல் நேற்று வரை 9 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று காலை 10...
தற்போதைய சூழ்நிலையில் தமிழகச் சட்டபேரவை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் நிலையில் உள்ளதாக அக்கட்சி மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் இளங்கோவன் சந்தித்து பேசினார்....
2016 சட்டமன்ற தேர்தலில் பாமக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும்.
தமிழகத்தில் 2016 சட்டமன்ற தேர்தலில் பாமக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மதுரையில் செய்தியாளர்...
திராவிட இயக்க நூற்றாண்டு சுடர் ஓட்டத்துக்கு அதிமுக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுடர் ஓட்டத்துக்கு தடை விதித்த அதிமுக அரசுக்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழின உயர்வு, எழுச்சிக்கு வித்திட்ட திராவிட இயக்கத்தின் 100வது ஆண்டு விழா சுடர்...
மதிமுக சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் வரும் 15ம் தேதி அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை:திராவிட இயக்க நூற்றாண்டு விழா மற்றும்...