தந்தை பெரியாரின் 137-ம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் 20 அடி உயரம் கொண்ட பெரியார் முழு உருவ சிலை நிறுவப்பட்டு உள்ளது.
இந்தச் சிலையைத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று காலை திறந்து வைத்தார்.
பழனியில் நடைபெற்ற தேமுதிக கட்சி கூட்டத்தில் தொண்டர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதைப்பற்றி அறிந்த தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த், நமது கட்சியின் தொண்டர்கள் யாரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக அரசின் தீர்மானத்தை ஆய்வு செய்த பின் மத்திய அரசு முடிவு எடுக்கும் என்று பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்திய நலனை மட்டும் அல்லாமல் இலங்கை தமிழர் நலனை சிந்தித்து முடிவு எடுக்கவேண்டும் என சென்னை செய்தியாளரிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதா...
சிங்களக் கொலைகார அரசுக்கு உதவுகின்ற செயலில் நரேந்திர மோடி அரசு ஈடுபட்டால், எதிர்காலத்தில் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கே கேள்விக்குறியாகும் என மதிமுகவின் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில்...
ஈழத் தமிழ் இனப் படுகொலைக்கு பன்னாட்டு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட...
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ரூ.35 ஆயிரம் கோடியில் கடற் மேம்பாலம் வழியாக சாலை அமைப்பது தொடர்பாக ரணிலுடன் நிதின் கட்கரி பேச்சு வார்த்தை நடத்தினார்.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று பிரதமர்...
2016ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் பட்சத்தில், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்க பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளதாக கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
2016ம் ஆண்டிற்கான வரைவு...
இலங்கைத் தொடர்பான சட்டமன்றத் தீர்மானத்தை வரவேற்பதாக தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஐ.நா.,வில் தீர்மானம் கொண்டு வருவது அவசியம் என முதல்வர் கூறியுள்ளார். தனது கருத்தையே சட்டமன்றத் தீர்மானம்...
தமிழக அரசுப் பேருந்து ஓட்டையில் இருந்து பெண் ஒருவர் விழுந்து உயிர் பிழைத்த சம்பவம் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசுப் பேருந்து மிகவும் மோசமான நிலையில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசுப்...