விஜயகாந்த் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் தீக்குளித்த தேமுதிக தொண்டர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மக்கள் பணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் விஜயகாந்த் கலந்துகொண்டார். அப்பொது...
பக்ரீத் திருநாளையொட்டி ஆளுநர் ரோசய்யா மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ரோசய்யா
பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் முசுலிம் சகோதரர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தியாகத்...
தமிழகத்தில் நடைபெற்ற குற்றங்கள் குறித்து என் முகநூலில் சொல்லப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் தேசிய குற்ற ஆவண காப்பகத்தால் வெளியிடப்பட்டவை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நேற்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும்...
காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவதாத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மு.க. ஸ்டாலினின் முகநூலில் வெளியாகும் தகவல்கள் எல்லாம் அவருடையதுதானா என்று கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து அவர்...
சென்னை உயர் நீதிமன்றமா இப்படி தரம் தாழ்ந்துள்ளது? என்று உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.
தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்ற உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் போராட்டம்...
இடஒதுக்கீட்டை மறுஆய்வு செய்வது ஆபத்தானது. முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் அந்த...
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சுமார் 4,000 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை நடுவண் அரசு அமல்படுத்த...
மும்பையில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி விமானம் மூலம் மதுரைக்கு அழைத்து வரப்பட்டார். மதுரை மாநகர துணைக் கமிஷனர்
சமந்த்ரோகன் ராஜேந்திரா தலைமையிலான படை அழைத்து வந்தது. காலை 7.30 மணி அளவில் விமான நிலையத்தின் பின் பக்கமாக அவர்...
தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு சேலம் மாவட்ட ஆட்சியரிடம் இளம்பெண் மனு.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள மணிவிழுந்தான், தெற்குப் பகுதியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவருக்கு வயது 23. இவர் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒரு...