ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது,
இந்தியா- இலங்கை ராணுவம் புனேயில் இன்று கூட்டு பயிற்சி மேற்கொண்டு இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது.
ஜெனிவாவில் உள்ள...
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு போன்ற ஒரு பொருள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் கழிப்பறை அருகே ஒரு மர்மப் பொருள் இருந்ததை சிலர் பார்த்தனர். அந்தப் பொருளில் இருந்து பீப் சத்தம் கேட்டுக்...
காவிரி நீர் விவகாரத்தில் விவசாயிகளின் பிரச்சினைகள் அரசின் கண்ணுக்குத் தெரியவில்லை. விவசாயிகளின் கோரிக்கைகளை நடுவண் அரசும், மாநில அரசும் நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட...
மகளிர் சுய உதவி குழுவினருக்கு 15 கோடியில் தமிழ் மென்பொருள்கள் அடங்கிய ‘அம்மா கைப்பேசி திட்டம்’ விதி எண் 110-ன் கீழ் சட்டபேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
இந்தத் திட்டம் குறித்து இன்று சட்டசபையில் அறிக்கை வாசித்த முதல்வர்,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘‘சுமை கால் பணம்... சுமை கூலி முக்கால் பணம்’’ என்பதைப் போல கடந்த 10 ஆண்டுகளில் சுங்கக்கட்டணம் பல முறை உயர்த்தப்பட்டதால், பயணத்திற்கான செலவை விட, சுங்கக் கட்டணத்திற்கான செலவு...
நடப்பாண்டில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் ரூ.1855 கோடியே 36 லட்சம் மதிப்பிலான சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டமைக்கும் பணி மேற்கொள்ளப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ்...
நடிகரும், பத்திரிகையாளருமான சோ ராமசாமி, கவலைக்கிடமாக உள்ளார். மூச்சு திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சோ ராமசாமி கடந்த சில மாதங்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் சென்னை வந்திருந்த பிரதமர் மோடி சோவை சந்தித்து உடல்நலம்...
முல்லை பெரியாறு, காவிரி பிரச்னையில் மாநில அரசுகள் நாடகம் ஆடுகின்றன. தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றச்சாட்டு.
புதுக்கோட்டையில் தேமுதிக சார்பில் இன்று நடைபெற்ற பக்ரீத் விழாவில் பங்கேற்க வந்த போது செய்தியாளர்களிடம்,
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் 234 தொகுதிகளுக்குப் பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றன. இதில்...