May 1, 2014

மனிதநேய மக்கள் கட்சியிலிருந்து தமிமுன் அன்சாரியும், அருண் ரஷீத்தும் நீக்கம்.

தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பினர் அரசியல் நிலைப்பாட்டிற்காக ‘மனிதநேய மக்கள் கட்சி' என்ற புதிய அரசியல் அமைப்பை கடந்த தேர்தலின் போது தொடங்கினர். கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 3 இடங்களில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி 2...

May 1, 2014

கைதியை விடுவிக்கக்கோரி காவல் நிலையத்துக்குள் புகுந்து போலீசைத் தாக்கியதாகப் புகார்.

கைதியை விடுவிக்கக்கோரி காவல் நிலையத்துக்குள் புகுந்து போலீசைத் தாக்கினர். இதுசம்பந்தமாக 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கோவிலூர் அடுத்த திருவரங்கம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் அய்யனார். இவரை ஒரு வழக்கு...

May 1, 2014

ரூ.2 கோடி பணம் கேட்டு தேனாம்பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவன் கடத்தல்.

ரூ.2 கோடி பணம் கேட்டு தேனாம்பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவனைக் கடத்திய காதலியின் தாய் உள்பட 4  பேர் கைது.

மகளைக் காதலிப்பது போல நடிக்க வைத்து பணம் பறிக்க தனது காதலன் மதன் என்பவருடன் திட்டமிட்டது அம்பலம்.

சென்னை,...

May 1, 2014

உண்மையைத் தொடர்ந்து வந்த புரளி.

மதுரையிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.

காலாண்டு விடுமுறைக்குப் பின்னர் பின்னர் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

இந்நிலையில், மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில்...

May 1, 2014

4 கட்சிகள் இணைந்து புதிய தேர்தல் கூட்டணி

ம.தி.மு.க.  பொதுச் செயலாளர்  வைகோ மறுமலர்ச்சி வாகன பிரசாரப் பயணத்தை காஞ்சீபுரம் பெரியார் தூணில் இருந்து தொடங்கினார்.   இதற்காக  காஞ்சீபுரம் வந்த   அவர் அண்ணா  இல்லத்துக்கு சென்று அவரது  சிலைக்கு மாலை...

May 1, 2014

நவம்பர் மாதம் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம். டி.ராஜேந்தர்:

நவம்பர் மாதம் முதல் தமிழக முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தமிழக மக்களை நேரில் சந்திக்க உள்ளேன் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

லட்சிய திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் தலைவரும் நடிகருமான டி.ராஜேந்தர் இன்று சென்னை தியாகராய நகரில்...

May 1, 2014

வகுப்பறையில் பேராசிரியர் அவமானப்படுத்தியதால், கல்லூரி மாணவி தற்கொலை.

மற்ற மாணவர்கள் முன் வகுப்பறையில் பேராசிரியர் அவமானப்படுத்தியதால், கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மகள் கலைவாணி(17). இவர், கோவையில் உள்ள ஒரு தனியார்...

May 1, 2014

கோயில்கள், மிருககாட்சி சாலைகளில் கட்டி வைக்கப்படும் யானைகள், குறுகிய காலத்தில் இறக்கின்றன.

மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த எம்.சரவணன், உயர;நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

ஆசியாவில் யானைகள் சராசரியாக 65 முதல் 70 வயது வரை வாழ்கின்றன. இயற்கை சூழலில் வனத்தில் உள்ள யானைகள் அதிக நாள்கள் வாழ்கின்றன.  கோயில்கள்,...

May 1, 2014

தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் சைக்கிள் பரப்புரை.

மதுவிலக்கு கொள்கையை வலியுறுத்தி வருகிற 2-ந் தேதி தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் சைக்கிள் பிரசாரம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள...