சாதிவெறியர்கள் காட்டுமிராண்டித்தனமாக நடக்கின்றனர் என்று உ.பி.யில் நடைபெற்ற தலித் குடும்பத்தை கொடுமைப்படுத்தியதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
மருத்துவக் கல்விக்குப் பொது நுழைவுத்தேர்வு, நடத்தும் முயற்சியை நடுவண் அரசு கைவிட வேண்டும்! என்று மதிமுக பொதுசெயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது,...
கோவையில் போலீஸார் போல் நடித்து தொழிலதிபர் ஒருவரிடமிருந்து ரூ.50 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கண்ணனுாரை சேர்ந்தவர் சைனேஷ். கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் இவர் தொழிலுக்கு தேவையான...
கவிஞர் வைரமுத்து எழுதிய வைரமுத்து சிறுகதைகள் என்ற தொகுப்பு நூலைக் கலைஞர் வெளியிடுகிறார். நடிகர் கமல்ஹாசன் முதல்படியைப் பெற்றுக்கொள்கிறார்.
அக்டோபர் 10-ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை காமராசர் அரங்கில் விழா நடக்கிறது. டாக்டர் சுதா...
கடந்த 7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே திட்டத்தின் ஒரு பகுதியாக நீலகிரியில் பயணம் மேற்கொண்டபோது, தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநரை ஸ்டாலின் கன்னத்தில் அறைந்ததாக காணொளி வெளியானது. இது தொடர்பான காணொளி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெகுவாக...
உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் முழுவதையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழகத்தில் அண்மைக் காலமாக ஆவின் நிர்வாகம் பால் கொள்முதலைப் பல வழிகளிலும் குறைத்து விட்டது. பாலை முழுவதுமாகக்...
பொது மருத்துவம், பல் மருத்துவ பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகளுக்குத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,
முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது மருத்துவ கல்லூரிகளில் மாணவர்...
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்,
கூடங்குளம் அணு மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது பிரிவில் மீண்டும் மின்சாரம் தயாரிக்க தாமதமாவது குறித்து உங்கள் கவனத்துக்கு கொண்டு வர இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்....
அன்புமணி தலைமையை ஏற்றுக்கொண்டால் பாஜகவுடன் கூட்டணி அமைக்கத் தயார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வைக் கண்டித்து பாமக சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில்...