May 1, 2014

86ஆண்டு பழைமை முச்சக்கர ஜி.டி.நாயுடு மோட்டார்வண்டி சாலை மார்க்கமாக சென்னைக்கு...

கோவை ஜி.டி.மியூசியத்தில் பாதுகாக்கப்பட்டிருந்த, மூன்று சக்கர பெட்ரோல் கார், நேற்று சாலை மார்க்கமாக சென்னைக்குப் புறப்பட்டது.

1886ல் ஜெர்மனியைச் சேர்ந்த பொறியாளர் கார்ல் பென்ஸ், மோட்டார் வேகன் காரை உருவாக்கினார். பெட்ரோலில் இயங்கும் வகையில்...

May 1, 2014

மெரீனாகடற்கரைச் சாலையில் உள்ள சிவாஜி சிலையை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை மெரினா கடற்கரை முன்புள்ள, காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் கடந்த 2006-ம் ஆண்டு நடிகர் சிவாஜிகணேசனின் திருவுருவச் சிலை நிறுவப்பட்டது. இந்தச் சிலை, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத தமிழக...

May 1, 2014

சினிமா நிதிநிறுவனர் ஒருவர், கவிஞர் வைரமுத்து மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு வலியுறுத்தல

நீதிபதிகளை கவிஞர் வைரமுத்து விமர்சித்து பேசியதை எதிர்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

சென்னை தியாகராயர் நகரில் கடந்த மாதம் 12-ந் தேதி மறைந்த நீதிபதி கைலாசத்தின் பிறந்த நாள்...

May 1, 2014

ஜெயலலிதா நாளை கொடநாடு செல்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நாளை கொடநாடு செல்கிறார். தற்போது இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

கடந்த மாதம் 30 ஆம் தேதி சிறுதாவூர் சென்றிருந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 10ஆம்...

May 1, 2014

'குட்டி ஜப்பான்” இன்றைக்கு மிகப்பெரிய சோதனையைச் சந்திக்க வேண்டிய நிலை...

பட்டாசு உற்பத்தியில் தன்னிகரில்லாத அளவுக்கு தனித்தன்மையோடு உற்பத்தி செய்துவந்த சிவகாசி இன்றைக்கு சோக வௌ;ளத்தில் சூழ்ந்துள்ளது என்றும் இதற்கு மத்திய வர்த்தகத்துறை அமைச்சராக இருக்கிற நிர்மலா சீதாராமன் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன்...

May 1, 2014

காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்து உத

இது தொடர்பாக  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மா.மதிவாணன்  வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு குறித்து ஆய்வு செய்து, எரிவாயு உற்பத்தி செய்ய ‘கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட்’ என்ற...

May 1, 2014

நிதிப்பற்றாக்குறை காரணமாக நேரடி ஒளிபரப்பு செய்ய இயலாது என தமிழக அரசு பதில்

தமிழகச் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப தமது தொலைகாட்சிக்கு அனுமதி அளிக்க கோரி விஜயகாந்த் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

சட்டப்பேரவை நிகழ்வுகளைத் தமிழக அரசு நேரடியாக அரசு தொலைக்காட்சியான...

May 1, 2014

மாநிலக் கல்லூரி மாணவர்கள், மெரினா கடற்கரை சாலையில் அமர்ந்து போராட்டம்

இன்று காலையில் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள், மாணவர் சங்கத் தேர்தலை நடத்தக்கோரி, மெரினா கடற்கரை சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.  இதனால் 1 மணி நேரம் வரை அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து, தகவலறிந்த மெரினா...

May 1, 2014

மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் நடிகை மனோரமாவின் இறுதி பயணம் முடிந்தது.

சென்னை தி.நகரிலிருந்து மனோரமாவின் உடல் ஊர்வலமாக மயிலாப்பூரில் உள்ள இடுகாட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டது. அப்பொழுது, மக்கள் வெள்ளத்தில் மனோரமாவின் இறுதி  ஊர்வலம் நடைபெற்றது.

சாலையின் இருபுறங்களிலும் கூடி இருந்த ஏராளமானோர் மனோராமாவின்...