சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். நாளை மறுநாள் முதல் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வது எப்படி என்பது...
மழை வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு நிர்வாகத்துக்கு உதவிட வேண்டுமென தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் ஆளுநர் கே.ரோசய்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில்...
சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள் உள்ளிட்ட 280 இடங்களில் உள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வழங்கப்படும் இணையவழி விண்ணப்ப சேவைகளான நிரந்தரப் பதிவு செய்தல்,...
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம்புதூர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை மாலை மாணவர் ஒருவர் வகுப்பறையில் மலம் கழித்துள்ளார். அதனை வகுப்பாசிரியை விஜயலட்சுமி என்பவர், 2ஆம் வகுப்பு மாணவர் சசிதரனை, அவர் கையால் மலத்தை அள்ள வைத்ததாகக்...
மதுராந்தகம் ஏரி முழுவதும் நிரம்பியதால் ஏரிக்கு வரும் உபரி நீர் வெளியேற்றப்படுகின்றது. இதனார், 80 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மதுராந்தகம் ஏரி 23.3...
தமிழகத்துக்கு முதலமைச்சரான ஜெயலலிதா சென்னையில் நிவாரணப் பணிகள் நடைபெறுகிறதா? என்பது குறித்து யாருடனும் ஆலோசனை நடத்தவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகரில் நேற்று இரவு...
வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக செலவு செய்த 600 கோடி ரூபாய் குறித்து அதிமுக அரசு வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில்,
கரூர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் நீதிபதி உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் மற்றும் அவரது நண்பரும் மருத்துவரான பிரதீப் குமாரும் மதுரைக்குக் காரில் சென்று...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீர்த்தகிரிவலசு ஏரி உடைந்ததைத் தொடர்ந்து, கிராமங்களுக்கு வௌ;ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சிங்காரப்பேட்டையில் தீர்த்தகிரிவலசு ஏரி உடைந்தது. ஏரியில்...