May 1, 2014

தமிழ்நாட்டில் மழைவெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பை தேசியப்பேரிடராக அறிவிக்க வேண்டும்

தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால்ஏற்பட்டுள்ள பாதிப்பை தேசியப்பேரிடராக அறிவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். மழை வௌ;ளத்தால் தமிழகத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு பெரும் அழிவு...

May 1, 2014

சென்னை நகரில் கிறித்துமஸ் கொண்டாட்டங்களை கைவிடுவது என கிறித்துவ அமைப்புகள்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை நகரில் கிறத்துமஸ் கொண்டாட்டங்களைக் கைவிடுவது என கிறித்துவ அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

டிசம்பர் முதல் வாரத்தில் கொட்டி தீர்த்த மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக...

May 1, 2014

வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்க குழு அமைப்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவு

வெள்ள  நிவாரணப் பொருட்கள் வழங்க குழு அமைப்பது குறித்தும், உதவி செய்பவர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி தமிழக அரசு மூன்று நாட்களில் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

May 1, 2014

22 கோடி ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நேற்று (8.12.2015) அளிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பணம் வழங்கியவர்களின் விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழ்நாடு முதலமைச்சர்...

May 1, 2014

12ஆம் வகுப்பு வரை தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் பொதுத்தேர்ச்சி வழங்க வேண்டும்

தமிழ்நாட்டில் வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 12ஆம் வகுப்பு வரை  தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் பொதுத்தேர்ச்சி வழங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்....

May 1, 2014

ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன

மழை வௌ;ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை ராமாபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.

சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்தவர் தீப்தி வேல்சாமி (29). நிறைமாத கர்ப்பிணியான அவர்...

May 1, 2014

குடிசைகளை இழந்து வாடும் மக்களுக்குத் தேவையான வீடுகள்; ஜெயலலிதா

சென்னையில் ஏற்பட்ட மழைவெள்ளத்தால்,  குடிசைகளை இழந்து வாடும் மக்களுக்குத் தேவையான வீடுகள் கட்டித் தரப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மழையின்...

May 1, 2014

சென்னைக்கு இனி கனமழை வாய்ப்பு இல்லை என ரமணன் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக சென்னையே மூழ்கும் அளவுக்கு கனமழை பெய்ய போகிறது என ஜோதிடங்கள் சொல்கின்றன எனவே சென்னையில் இருப்பவர்கள் வெளியேறுமாறு வட்ஸ்-ஆப் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் ஒரு தகவல் பரவி வந்தது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன்...

May 1, 2014

தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு10 லாரிகளில் வெள்ள நிவாரணப் பொருட்கள்

தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இதுவரை 10 லாரிகளில் வெள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன்.

இதுகுறித்து அவர்...