May 1, 2014

உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தமிழ்நாட்டுக்கு ரூ.25 கோடி நிதி உதவி

சென்னையில் கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் பேரழிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு பலரும் நிதி உதவி அளித்து வருகிறார்கள். உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தமிழ்நாட்டுக்கு ரூ.25 கோடி நிதி உதவி அளித்து அறிவிப்பு வெளியிட்டார்.

கடந்த...

May 1, 2014

ராஜகீழ்ப்பாக்கம் ஏரி, இரவுபகலாக சீரமைக்கப் பட்டு வருகின்றது

ராஜகீழ்ப்பாக்கம் ஏரியில் ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்யுமாறு ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கிய காலக்கெடு முடிந்து விட்டதால், ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரிக்கரை சீரமைக்கும் பணியில் காவல்துறை,பொதுப்பணி துறை அதிகாரிகள் இரவுபகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

May 1, 2014

பெருமழை காரணமாக விமான நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி அளவுக்கு இழப்பு

சென்னையில் கடந்த வாரம் பெய்த பெரு மழையின் காரணமாக விமான நிலையத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் விமான நிறுவனங்களுக்கு ரூ. ஆயிரம் கோடி அளவுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1ம் தேதி பெய்த பெரு மழை சென்னை...

May 1, 2014

திமுக தலைவர் கருணாநிதிக்கு அழைப்பாணை

முதல்வர் ஜெயலலிதா சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், நேரில் ஆஜராகுமாறு திமுக தலைவர் கருணாநிதிக்கு அழைப்பாணை அனுப்ப சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வழக்குரைஞர்...

May 1, 2014

சென்னையில் உள்ள 33 ஆயிரம் தெருக்களில் சுமார் 1 லட்சம் டன் குப்பைகள்

சென்னையில் வெள்ளம் வடிந்த பகுதிகளில் தற்போது குப்பைகள் தேக்கம் மிகப்பெரும் சவாலாக உள்ளது.

சென்னையில் உள்ள 33 ஆயிரம் தெருக்களில் சுமார் 1 லட்சம் டன் குப்பைகள் தேங்கி கிடப்பதாக அதிகாரிகள் ஆய்வு செய்த போது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து 21...

May 1, 2014

வெள்ளம் வடிந்த பின்பு செய்ய வேண்டியவையும், செய்யக்கூடாதவையும்: இணை ஆணையர்

வெள்ள  நீரோடு வீடுகளுக்குள் விஷப்பாம்புகள் புகுந்து இருக்கலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க பேரிடர் மேலாண்மை துறை அதிகாரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து பேரிடர் மேலாண்மை மற்றும் தணிப்பு துறை இணை ஆணையர் வெளியிட்டுள்ள...

May 1, 2014

வெள்ளத்தால் பாதிக்கப் பட்டு பழுதடைந்த வாகனங்கள் இலவசமாக பழுது பார்க்க நடவடிக்கை

வெள்ளத்தால்  பாதிக்கப் பட்டு பழுதடைந்த வாகனங்கள் இலவசமாக பழுது பார்க்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் பெய்த கன மழை காரணமாக...

May 1, 2014

ஜெயலலிதா சார்பில் இரண்டு குற்றவியல் அவதூறு வழக்குகள் தாக்கல்

சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில், முதல்அமைச்சர் ஜெயலலிதா சார்பில் அரசு வழக்கறிஞர் இரண்டு குற்றவியல் அவதூறு வழக்குகளை தாக்கல் செய்தார்.

அதில் ஒரு வழக்கில்,

ஆனந்தவிகடன் வார இதழில் நவம்பர் மாதம் வெளியீட்டில், ஆட்சி...

May 1, 2014

தமிழ்நாட்டில் 14 இடங்களில் வெள்ள முன் அறிவிப்பு மையங்கள்

தற்போது பருவமழை காலங்களில் வானிலை அறிக்கை வெளியிடப்படுகிறது. இந்த வானிலை அறிக்கையை வானொலி, தொலைக்காட்சி ஊடகங்கள், பத்திரிகைகள் வாயிலாக மக்கள் தெரிந்து கொள்கிறார்கள்.

முக்கியமான காலகட்டங்களில் மாவட்ட நிர்வாகங்கள் மூலம்வெள்ள அபாய எச்சரிக்கை...