May 1, 2014

சென்னையில் ஓடும் மின்சாரத் தொடர்வண்டியில் தீ விபத்து

சென்னையில் ஓடும் மின்சாரத் தொடர்வண்டியில் தீ விபத்து ஏற்பட்டது. ஆகூழ்வசமாக அதில் பயணம் செய்தவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

 

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி நேற்றிரவு...

May 1, 2014

மேட்டுப்பாளையத்தில் தனியார் கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை

மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியின் மாணவி கிணற்றில் குதித்து புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

 

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்த கெட்டிக்கொம்பை குண்டுபெட்டு காலனியை...

May 1, 2014

சென்னை காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பலத்த மழை மட்டுமே காரணமா

சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம்,

பலத்த மழை காரணமாக மட்டுமே ஏற்படவில்லை என்று நடுவண் புவி அறிவியல் அமைச்சகத்தின் 2015க்கான பருவநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

May 1, 2014

நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் பழ.கருப்பையாவிடம் பேசி வீடு தாக்கப்பட்டதற்கு ஆறுதல் கூறினார

சென்னை துறைமுகம் தொகுதி அ.தி.மு.க. சட்டமன்றஉறுப்பனர் பழ.கருப்பையா. இவர் குடும்பத்துடன் ராயப்பேட்டை, லாயிட்ஸ் காலனியில் வசித்து வருகிறார். இவர் கட்சியின் கட்டுப்பாடு மற்றும் குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்டதாக, கட்சியிலிருந்து கடந்த சில...

May 1, 2014

போராட்டத்தின்போது பெண் ஒருவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றிய மக்கள் நல பணியாளர்கள் சுமார் 13 ஆயிரம் பேர் கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி நீக்கப்பட்டனர். இதுதொடர்பாக மக்கள் நல பணியாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு தமிழக...

May 1, 2014

சட்டப்பிரிவு 353(சி)யின்படி குற்றவாளிக்குத் தெரிந்த மொழியில்தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவேண

நீதிபதி ஆங்கிலத்தில் தீர்ப்பு வழங்கியதால் ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 

 

 

May 1, 2014

பிரதமர் மோடி, இன்று கோவை வருகிறார்

பிரதமர் மோடி, இன்று கோவை வருகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக, ஆறாயிரம் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பிரதமரின் வருகையை முன்னிட்டு, பா.ஜ.,வின் இருசக்கர வாகன சாதனை பிரசாரம் நேற்று தொடங்கியது.

கோவை, வரதராஜபுரத்தில்...

May 1, 2014

23 ஏ.டி.எம்.களில் மொத்தம் ரூ. 1 கோடியே 34 லட்சம் ரூபாய் மாயம்

திருச்சி மாவட்டத்தில் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஊழியர்கள் மூலம் வங்கி ஏ.டி.எம்.களில் பணம் லோடு செய்யும் பணியை செய்து வருகிறது.

இந்த நிலையில் வங்கி ஏ.டி.எம்.களில் பணப்பறிமாற்றம் குறித்து   திடீர்...

May 1, 2014

கச்சதீவு சர்ச் திருவிழாவுக்கு நாட்டு படகில் பக்தர்கள் செல்ல அனுமதியில்லை

கச்சதீவு சர்ச் திருவிழாவுக்கு நாட்டு படகில் பக்தர்கள் செல்ல அனுமதியில்லை என, ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., ராமபிரதீபன் தெரிவித்தார்.

பிப்., 20, 21 நாட்களில் கச்சதீவு அந்தோணியார் சர்ச் திருவிழா நடக்கிறது. இதில் இந்திய, இலங்கை...