அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வௌ;ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
சட்டப் பேரவைக்கான பொதுத்...
சட்டப் பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகள் தரும் கூட்டணியில் இடம்பெறுவோம் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் டி.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குச் சீருடை வேட்டி சட்டைதான்!
இந்தியா சுதந்திரம் பெறுவதற்குச் சரியாக நான்கு நாட்களுக்கு முன் தொடங்கப்பட்ட பள்ளி இது . அந்தப் பள்ளியின் மாணவர்கள்....
பழனி மலையின் அடிவாரத்தில் பூங்கா சாலையில் உள்ள தண்டபாணி நிலையத்துக்கு நேற்று காலையில் சசிகலா வந்தார். அவரை பழனி கோவில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் மின் இழுவை ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு...
பா.ம.க. மாநில மாநாடு நடத்த, நீதிமன்ற அனுமதிக்காக காத்திருக்கிறோம் என தருமபுரி மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் புதன்கிழமை தருமபுரியில்...
தேமுதிக தலைவர் விஜயகாந்தை தற்போது பல கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்து காத்திருப்பது வேடிக்கையான விஷயம், மேலும், விஜயகாந்த் மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டிய ஒரு தலைவர் என்று கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் உதயகுமார்...
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே பங்காரம் எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகியோர் கடந்த 23-ந் தேதி கல்லூரியின் அருகில் உள்ள விவசாயக் கிணற்றில் பிணமாக கிடந்தனர்....
காதலர் நாளுக்காக ஒசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வெளிநாடுகளுக்கு ரோஜா மலர்களை ஏற்றுமதி செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது .
காதலர் நாளில் பரஸ்பரம் காதலர் மத்தியில்...
கணினி மென்பொருள் குறியீடு குறித்து கூகுள் நிறுவனம் அண்மையில் நடத்திய போட்டியில் சென்னை பள்ளி மாணவன் ஸ்ரீ கிருஷ்ணா மதுசூதன் முதலிடம் பெற்றுள்ளார்.
கூகுள் நிறுவனம், 2014-ஆம் ஆண்டிலிருந்து, 5 முதல் 10-ஆம் வகுப்பு வரை...