சென்னை நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் அதிகாலையில் பயணிகள் கூட்டத்துக்கு நடுவே இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
தொடர்வண்டி நிலையத்தில் பலரும் பார்க்கும்படி இளம் பெண்ணை கொலை செய்த...
செல்பேசி மூலம் மின்சார தொடர்வண்டி பயணச்சீட்டு பெறுவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று முதல் ஜூலை 12-ம் தேதி வரை 14 தொடர்வண்டி நிலையங்களில் நடக்க உள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே...
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சூரியசக்தி ஆய்வு கூடத்தை சரிசெய்த போது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பூமிக்கடியில் சூரியசக்தி ஆய்வு...
அ.தி.மு.க., உறுப்பினர் செம்மலை பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். தமிழகச் சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது அ.தி.மு.க.,வின் செம்மலை பேசியதாவது:
சத்தியபாமா கல்விக் குழும தலைவர் ஜேப்பியார் நேற்றிரவு உடல்நலக்குறைவால் காலமானார். சத்தியபாமா கல்வி குழுமங்களின் தலைவராக இருந்து வந்தவர் ஜேப்பியார்(85). இவர் வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து தனியார்...
சென்னை சென்டிரலில் ரூ.2 கோடியே 67 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தோ-மியான்மர் எல்லைப்பகுதியில் இருந்து வெளிநாட்டு தங்கக் கட்டிகள் கொல்கத்தா வழியாக...
பள்ளிப் பாட நூல்களை இணையதளத்தில் பதிவு செய்தால், வீட்டுக்கே அனுப்பும் வசதியை தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் செய்துள்ளது. 2016-17-ஆம் கல்வியாண்டுக்கான பாட நூல்களை பள்ளிகளே மொத்தமாக கொள்முதல் செய்து விநியோகிக்கின்றன.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி சென்னையில வாகனப் பேரணி நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைப்புகள், தன்னார்வலர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
7...
சென்னை நங்கநல்லூர் அஞ்சல் பெட்டியில் எல்லைக்கடவுகள் கிடந்தது பற்றி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
3 நாட்களில் 50 எல்லைக்கடவுகள்; கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றது. அஞ்சல் பெட்டியில் உள்ள...