திரைப்படங்களில் வில்லனிடம் அடி வாங்கி விழுந்து திரும்ப எழுந்து விளாசுவதைப்போல், விஜயகாந்த் மீண்டும் அரசியலில் வெற்றி பெறுவார் என பிரேமலதா கூறியுள்ளார்.
காரைக்குடியில் தேமுதிக பிரமுகர்...
பெண் கடத்தல் வழக்கில் மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞரைப் காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
மதுரை அருகேயுள்ள புதுத்தாமரைப்பட்டியைச் சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மகள் டெய்ஸிராணி. மகளிர் குழு மற்றும் தொண்டு நிறுவனம்...
வழக்கறிஞர்கள் சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட புதிய திருத்தத்தை எதிர்த்து, சென்னையில் திங்கள்கிழமை வழக்கறிஞர்கள்; பேரணி நடத்தினர்.
சென்னை உயர்நீதிமன்றம், கடந்த மாதம் வழக்கறிஞர்கள்...
சென்னை கோடம்பாக்கத்தில், நேற்று பட்டப்பகலில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை சூளைமேடு சர்புதீன் தெருவில் வசித்து வந்தவர்...
பிச்சை எடுக்கும் பெண்களின் தோளில் எப்போதும் குழந்தைகள் தொங்கி கொண்டிருக்கும். குழந்தைகளை வைத்து பசி என்ற வார்த்தையை உச்சரித்து பிச்சை எடுப்பது வழக்கம். அதுபோல பிச்சை எடுக்கும் கூட்டத்துக்கு குழந்தைகளை வாடகைக்கு கொடுத்து அதை ஒரு தொழிலாக செய்து...
அன்புமணியின் மைத்துனரும் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான விஷ்ணு பிரசாத்தை காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கி ஈ.வெ.கி.ச.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்...
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கணபதிபாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன்(45). இவர் பல்லடம், கணபதிபாளையம்...
சில வாரங்களாகவே நகைச்சுவை நடிகர் செந்தில் இறந்த விட்டதாக சமூக வலைதளங்களிலும் , வாட்ஸ் அப் களிலும் வதந்திகள் வெளியானது.இதையடுத்து, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொலைபேசியில் அழைத்தும் , நேரில் சென்று நலம் விசாரித்தும் வந்தனர்.
நடந்து...
தன்னால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் கால்பந்தாட்ட வீரரின் புகாருக்கு நடிகர் சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் சூர்யாவுக்கும், கால்பந்தாட்ட வீரர் பிரேம்குமார் தரப்புக்கும் சென்னை அடையாறில் திங்கள்கிழமை...