மேட்டூர் அருகே 7 அகவை சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டாள். அவளது உடலை அண்டாவுக்குள் மறைத்து வைத்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள தெலுங்கனூர் பகுதியை...
கடந்த 24 ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற பொறியாளர் கொடூர முறையில் மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார்.முதலில் ரயில்வே போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்த கொலை வழக்கு பிறகு சென்னை பெருநகர போலீஸ் வட்டாரத்திற்கு மாற்றப்பட்டு 8 தனிப்படைகள் அமைத்து கடந்த ஒரு...
தமிழக மீனவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்க 5 கட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுஷ்மா சுவராஜ் உறுதி அளித்துள்ளார்.
தி.மு.க. பாராளுமன்றஉறுப்பினர் திருச்சி சிவா,...
சென்னை பெருநகர காவல்துறையினரின் ரோந்து பணியினை மேம்படுத்தும் வகையில், 100 இருசக்கர வாகனங்களையும், 250 மிதிவண்டிகளையும் வழங்கி முதலமைச்சர் ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலகத்தில் ரோந்துப் பணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சுவாதி கொலை சம்பவம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்ட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில்...
2005 முதல் 2016 வரை கட்சி நிதி, தேர்தல் நிதி, வேட்பாளர் கட்டணம் என ரூ.500 கோடிக்கு மேல் பணம் கிடைத்தது. அது எல்லாம் எங்கே போனது? என கேட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு 14 மாவட்ட செயலாளர்கள் உருக்கமாக கடிதம் எழுதியுள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு அமெரிக்க நிறுவனம், ‘தனிச்சிறப்பு மிக்க அரசியல் தலைவர்’ என்ற விருதை வழங்கியுள்ளது.
இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியின் முகநூல்...
தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவுக்கு ராஜினாமா கடிதத்தை இளங்கோவன் ஏற்கனவே அனுப்பிவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.