May 1, 2014

தொடரும் பாலியல் வன்முறை சோகங்கள்

மேட்டூர் அருகே 7 அகவை சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டாள். அவளது உடலை அண்டாவுக்குள் மறைத்து வைத்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள தெலுங்கனூர் பகுதியை...

May 1, 2014

சிக்கிட்டான் ! செதச்சுருவாங்க ! - ஸ்வாதியை கொன்ற மர்ம மனிதன் கைது

கடந்த 24 ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற பொறியாளர் கொடூர முறையில் மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார்.முதலில் ரயில்வே போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்த கொலை வழக்கு பிறகு சென்னை பெருநகர போலீஸ் வட்டாரத்திற்கு மாற்றப்பட்டு 8 தனிப்படைகள் அமைத்து கடந்த ஒரு...

May 1, 2014

தமிழக மீனவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்க 5 கட்ட நடவடிக்கை

 

     தமிழக மீனவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்க 5 கட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுஷ்மா சுவராஜ் உறுதி அளித்துள்ளார்.

தி.மு.க. பாராளுமன்றஉறுப்பினர் திருச்சி சிவா,...

May 1, 2014

காவல் துறையில் மிதிவண்டி ரோந்து பணி இன்று முதல் தொடங்கியது

சென்னை பெருநகர காவல்துறையினரின் ரோந்து பணியினை மேம்படுத்தும் வகையில்,  100 இருசக்கர வாகனங்களையும், 250 மிதிவண்டிகளையும் வழங்கி முதலமைச்சர் ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலகத்தில் ரோந்துப் பணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

May 1, 2014

அடாது தட்டிக் கழித்தாலும் விடாது முயற்சி

நளினி, பேரறிவாளன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரை பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
ம.தி.மு.க. கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் அரியலூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு...
May 1, 2014

ஒய்.ஜி.மகேந்திரனுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்புகள்

சுவாதி கொலை சம்பவம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்ட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

 

சென்னை நுங்கம்பாக்கம் ரயில்...

May 1, 2014

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு 14 மாவட்டச்செயலாளர்கள் உருக்கமாக கடிதம்

2005 முதல் 2016 வரை கட்சி நிதி, தேர்தல் நிதி, வேட்பாளர் கட்டணம் என ரூ.500 கோடிக்கு மேல் பணம் கிடைத்தது. அது எல்லாம் எங்கே போனது? என கேட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு 14 மாவட்ட செயலாளர்கள் உருக்கமாக கடிதம் எழுதியுள்ளனர்.

May 1, 2014

கருணாநிதிக்கு ‘தனிச்சிறப்பு மிக்க அரசியல் தலைவர்’ என்ற விருது

 

     திமுக தலைவர் கருணாநிதிக்கு அமெரிக்க நிறுவனம், ‘தனிச்சிறப்பு மிக்க அரசியல் தலைவர்’ என்ற விருதை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியின் முகநூல்...

May 1, 2014

தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா

தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவுக்கு ராஜினாமா கடிதத்தை இளங்கோவன் ஏற்கனவே அனுப்பிவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.