May 1, 2014

மூன்று அகவை குழந்தையைச் சிறைக்கு அனுப்பிய அவலம்

மதுரையில் குற்ற வழக்கில் தொடர்புடையதாக கூறி 3அகவை குழந்தையைச் சிறைக்கு அனுப்பிய குழித்துறை நீதிபதியின் செயல் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை விளாச்சேரி மொட்டைமலையை சேர்ந்த மாரி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில்...
May 1, 2014

தமிழகத்தில் மாவோயிஸ்டு இயக்கமா

தமிழகத்தில் மாவோயிஸ்டு இயக்கத்தினர் தளம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கைதான பெண் தீவிரவாதிகள் இதுதொடர்பாக பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளனர். அவர்களது ஆட்கள் சேர்க்கும் பணியை காவல் துறையினர் முறியடித்துள்ளனர். மாவோ தீவிரவாத அமைப்பைச்...
May 1, 2014

ஆசிரியர் எனில், ஆசு-இரியர் குற்றம்-இல்லாதவர் என்ற தமிழ்ச்சொல்லுக்குப் பொருத்தமாக

அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அலட்சியமாகத்தான் இருப்பார்கள் என்பது பொதுவான கருத்து. ஆனால் அரசு பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ஒருவர் கடமைகளைக் கடந்து மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கரை கொண்டு செயல்பட்டு மாணவர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் என்பதற்கு...
May 1, 2014

சுவாதி கொலை வழக்கை சிலர் திசை திருப்ப முயற்சியா

சென்னையைச் சேர்ந்த மென் பொறியாளர் சுவாதி கொலை வழக்கை சிலர் திசை திருப்ப முயற்சிப்பதாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவைத் தலைவர் யுவராஜ் குற்றம் சாட்டியுள்ளார். பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு அண்மையில் பிணையில் வந்துள்ள யுவராஜ், சுவாதி கொலை...
May 1, 2014

மாநிலங்களைக் கட்டுப்படுத்தும் அதிகார மையமா நடுவண் அரசு? தமிழக முதல்வர்

மாநிலங்களைக் கட்டுப்படுத்தும் அதிகார மையம் போல செயல்படாமல் கூட்டாட்சித் தத்துவத்தின் நோக்கத்தை வலுப்படுத்தும் வகையில் நடுவண் அரசு செயல்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சிலின் (ஐஎஸ்சி) பதினோறாவது கூட்டம்...
May 1, 2014

தாங்கள் படித்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவை மேற்கொள்ளலாம்

தமிழகத்தில் 2016ம் ஆண்டு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், நாளை முதல் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு...
May 1, 2014

ராம் குமார் மீண்டும் புழல் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்

சென்னை சூளைமேட்டை சேர்ந்த சுவாதி என்ற இளம்பெண் கடந்த மாதம் நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் வைத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

 

இந்தக் கொலை வழக்கில் செங்கோட்டையை அடுத்துள்ள...

May 1, 2014

பாகிஸ்தான் அரசுக்கு தீவிரவாதம் மட்டுமே வெளியுறவு கொள்கை: சையது அக்பருதீன்

பாகிஸ்தான் அரசு தீவிரவாதத்தை மட்டுமே தனது வெளியுறவு கொள்கையாகக் கொண்டு செயல்படுகிறது, தீவிரவாதிகளின் புகழைப் போற்றிப் பாடுகிறது என்று ஐ.நா. அவையில் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

 

ஐ.நா. அவையில்...

May 1, 2014

சுவாதி வழக்கில் காவல்துறையினர் விசாரணை சூடு பிடித்துள்ளது

சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்டிருந்தாலும், ஒரு பக்கம், இதில் வேறு சில நபர்களுக்கும் தொடர்பிருப்பதாக பல வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

குறிப்பாக, கொலை நடப்பதற்கு...