May 1, 2014

ஆம்பூரில் போலி மோட்டார் வாகன ஆய்வாளர் கைது

ஆம்பூரில் போலி மோட்டார் வாகன ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து போலி ஆவணங்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டன. பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சில நேரங்களில் சாலையில் வரும் வாகனங்களை மோட்டார் வாகன ஆய்வாளர்...
May 1, 2014

5,451 காலியிடங்களை நிரப்ப நவம்பர்6 தமிழ்நாடு அரசு பணி தேர்வு

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 5,451 காலியிடங்களை நிரப்பும் வகையில் தமிழ்நாடு அரசு பணி குரூப்-4 தேர்வு நவம்பர் 6-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான...
May 1, 2014

வரும் தீபாவளி வரவு; ‘நெருப்புடா’ பட்டாசுகள் ‘மகிழ்ச்சி’ மத்தாப்புகள்

ரஜினி, ராதிகா ஆப்தே, தினேஷ், கலையரசன், தன்ஷிகா, ரித்விகா நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘கபாலி’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் வெற்றிவிழாவை படக்குழுவினர் கொண்டாடி மகிழ்ந்தனர். கபாலி வெற்றியால் அப்படத்தின் 2-வது பாகம் குறித்த...
May 1, 2014

‘89 வயக்காட்டு பொம்மைகள்’ என்று பேசியதால் சட்டப் பேரவையில் அமளி

திமுக உறுப்பினர்களைப் பார்த்து ‘89 வயக்காட்டு பொம்மைகள்’ என்று அதிமுக உறுப்பினர் முத்தையா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் துறை ரீதியிலான மானியக்...
May 1, 2014

மின்னணு குடும்ப அட்டைகள் விரைவில் வழங்கப்படுமாம்

மின்னணு குடும்ப அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. விவாதத்துக்கு பதிலளித்து உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கூறிய...
May 1, 2014

சென்னை உயர்நீதிமன்றம் இனி தமிழ்நாடு உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம் இனி தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என வழங்கிட- சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை, தமிழ்நாடு உயர்நீதிமன்றமாகப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று நடுவண் அரசை வலியுறுத்தி, சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான தீர்மானத்தை...
May 1, 2014

கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு குளச்சல் துறைமுகம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ரூ.25 ஆயிரம் கோடி செலவில் மிகப்பெரிய சர்வதேச துறைமுகம் அமைக்க நடுவண் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. குளச்சலில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலம் விழிஞத்தில் புதிய துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது. எனவே குளச்சலில் துறைமுகம்...
May 1, 2014

அதிக நேரம் பணி வாங்கும் நிறுவனங்கள் மீது புகார் வந்தால், தகுந்த நடவடிக்கை

அதிக நேரம் பணி வாங்கும் ஐடி நிறுவனங்கள் மீது புகார் வந்தால், அந்நிறுவனம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தொழிலாளர்துறை தலைமை ஆணையர் தெரிவித்துள்ளார். மத்திய தொழிலாளர் நல அதிகாரிகள், மாநில தொழிலாளர் நல அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் சென்னை எம்ஆர்.சி...
May 1, 2014

தம் மீது சேற்றை வாரி பூசிக் கொள்வதில் திமுகவிற்கு நிகர் திமுக தாம்

சட்டப்பேரவையில் நேற்று வரவு செலவு திட்டத்தின் மீதான விவாதத்தில் திருவாடானை தொகுதி சட்டமன்றஉறுப்பினர் கருணாஸ் பேசும்போது, மதுரை மத்திய தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட தியாகராஜன், ஆங்கிலத்தில் உரையாற்றியது தொடர்பான கருத்துகளை தெரிவித்தார். இதற்கு திமுக தரப்பில்...