May 1, 2014

என்ன ஆனது! ஏன் இந்தச் சரிவு விஜயகாந்த்திற்கு

சேலம் மாவட்ட தேமுதிக கிளைகள் கூண்டோடு கலைக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ள மக்கள் தேமுதிக நிர்வாகி எஸ்.ஆர்.பார்த்திபன், விரைவில் தமிழகத்தில் தேமுதிக என்ற கட்சியே இல்லாமல் போகும் நிலை உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.

May 1, 2014

கூடங்குளம் அணுமின்நிலைய இரண்டாவது அணு உலையில் மின்உற்பத்தி தொடங்கியது

 

     கூடங்குளம் அணுமின்நிலையத்தின் இரண்டாவது அணு உலையில் இன்று மாலை முதல் மின்உற்பத்தி தொடங்கியது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டின் தொழிற்நுட்ப உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட்...

May 1, 2014

உள்ளாட்சி தேர்தலைப் புறக்கணிக்க வேண்டிய இக்கட்டில் விஜயகாந்த்

தே.மு.தி.க.வில் இருந்து முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் தொடர்ந்து வேறு கட்சியில் சேர்ந்து வருவதால் உள்ளாட்சி தேர்தலைப் புறக்கணிக்க விஜயகாந்த் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சட்டமன்றத் தேர்தலில்...

May 1, 2014

மனைவியின் முட்டாள்தனமான தற்கொலைக்கு கணவனைக் குற்றம் சுமத்த முடியாது

மன உறுதியில்லாமல் தற்கொலை செய்து கொள்வது மனைவியின் முட்டாள்தனமான நடவடிக்கை என்றும், இதற்காக கணவனைக் குற்றம் சுமத்த முடியாது என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

 

விருதுநகர் மாவட்டம்,...

May 1, 2014

மாநிலங்களுக்கு இடையிலான பசுமை வழித்தடம் அமைக்க மோடியிடம் வேண்டுகோள்

தமிழக உபரி மின்சாரத்தை வாங்க மற்ற மாநிலங்கள் தயாராக உள்ளன. அம்மாநிலங்களுக்கு மின்சாரத்தை வழங்க, பிரத்யேக பசுமை எரிசக்தி வழித்தடத்தை விரைவாக அமைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

May 1, 2014

ஆதார் கார்டு இல்லாதவர்கள் மானிய நிறுத்திய மோடிக்கு ஸ்டாலின் கண்டனம்

சமையல் கேஸ் மானியம் அளிப்பதற்கு ஆதார் கார்டு கட்டாயம் என்ற முடிவினை நடுவண் அரசு கைவிட வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் முகநூலில் எழுதி வெளியிட்ட பதிவில்,

May 1, 2014

எழும்பூர் அரசு பள்ளி வளாகத்தில் மணல் வெளியே பொங்கி வருவதைப் பார்த்து அதிர்ச்சி

மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பணியின் போது ரசாயன கலவை கலந்த மண் எழும்பூர் அரசு பள்ளி வளாகத்தில் வெளியே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு அருகே டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி...

May 1, 2014

அரசுக்கு ரூ.1398 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளதாக கிரானைட் மோசடி வழக்கு

கிரானைட் மோசடி குறித்த வழக்கு ஒன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசுக்கு ரூ.1398 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 

மதுரை மாவட்டம் மேலூர், மேலவளவு,...

May 1, 2014

சிறு குறு விவசாயிகள் பெற்றுள்ள கடன், பயிர்க் கடன்கள் தள்ளுபடி

ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பெற்றுள்ள கடன், பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்வதற்கான உத்தரவை கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளார்.