May 1, 2014

நடுவண் அரசுக்கு எதிராக முழுவேகத்துடன் களமிறங்கும் வைகோ

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு முழுமையான விலக்கு அளிக்க வேண்டும் என்று நடுவண் அரசுக்கு, வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

May 1, 2014

தமிழக மக்களின் வரிப்பணத்தில் பிற மாநில மாணவர்கள் மருத்துவக் கல்வி பெறுவதற்கான உபாயம் நீட்

நடுவண் அரசின் நீட் பொது நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் மே 7ம் தேதி நடைபெற்றது. நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் நடத்திய இந்தத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 11 லட்சம் மாணவர்கள்...

May 1, 2014

காவிரி

பாயும் இடமெல்லாம் பசுஞ்சோலை விரித்துச் செல்வதால் பொன்னியாற்றுக்குக் காவிரி என்றும் பெயர்.

பொன்படு நெடுவரையில் தோன்றிப் பாய்வதால் காவிரியாற்றுக்குப் பொன்னி என்றும் பெயர்.

காவிரியின் அகவை கணக்கிட முடியாத பல கோடி ஆண்டுகள்.

காவிரி, பொன்படு...

May 1, 2014

ஆடிப் பெருக்கு விழா

இன்று நாள் 18, ஆடிமாதம், தமிழ்த் தொடர் ஆண்டு 5119.

இன்று ஆடிப் பெருக்கு விழா.

May 1, 2014

பெரிய வெற்றி காத்திருக்கு சிவா

காவிரி பாயும் மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்டு இறந்த, தற்கொலை செய்து கொண்ட உழவர்கள் 125 பேரை நேரில் அழைத்து, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ50 ஆயிரம் உதவித் தொகை வழங்குகிறார் தனுஷ். இது முதல்...

May 1, 2014

மாத வருமானம் ரூ8300 மேல் உள்ளவர்களுக்கு குடும்ப அட்டைப் பொருட்கள் கிடையாதாம்

குடும்ப அட்டைக்குப் பொருட்கள் பெறுவதற்கு கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு தான்தோன்றித் தனமாக பல்வேறு கடுமையான விதிமுறைகளை நடுவண் அரசு வகுத்துள்ளது.

May 1, 2014

உயிருடன் சமாதி அடைய அனுமதிக்குமாறு முருகன் கோரிக்கை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டி தண்டனை கொடுக்கப் பட்டுள்ள முருகன், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் தண்டனை பெற்றுள்ள இவரது மனைவி நளினி, வேலூர் பெண்கள்...

May 1, 2014

தமிழகத்தின் அடுத்த மாமனிதர் கமல்தானா

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக கருத்தை மதிக்கிற கூட்டம்தாம் தமிழ்க் கூட்டம். ஏனென்றால் இவன் தான் உலகத்தின் முதல் அறிவாளி.

     கருத்துப் பரிமாற்றத்திற்கான மூலமுதல் கருவியான மொழியை, பல்லாயிரம் ஆண்டுகளாக...

May 1, 2014

சிறைபட்டுள்ள கதிராமங்கலப் போராளி ஜெயராமனின் தந்தை தங்கவேலு காலமானார்

கதிராமங்கலத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்திற்கு எதிராக போராடிய ஜெயராமனின் தந்தை தங்கவேலு உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

     கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலம் கிராமத்தில் எண்ணெய் மற்றும்...