சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அந்தபகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
கடந்த சில நாட்களாக நடிகர் கமல்ஹாசனின் கீச்சு பதிவுகள்...
கமல்ஹாசன் கூறும் அரசியல் கருத்துக்களைப் புரிந்துகொள்ள தனக்கு காலஅவகாசம் தேவை என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கமலின் கீச்சுகள், கருத்துக்களுக்கு பாஜக தமிழக தலைவர்கள், காட்டமான...
அரசியலில் சிஸ்டம் சரியில்லை, என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் ரஜினிகாந்த். இந்தப் பேச்சுக்கு தமிழக அரசியல் தலைவர்களிடையே எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பின. இந்த சர்ச்சை அடங்குவதற்குள்,
தமிழகத்தில்...
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, ஊழல் குறித்து அரசுக்கு ஆதாரத்துடன் புகார் அளியுங்கள் என்று கூறிய நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
...
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சரக்கு மற்றும்சேவை வரி விதிப்பை கண்டித்து சென்னையில் லட்சிய திமுக தலைவரும் நடிகருமான டி. ராஜேந்தர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
அப்போது அவர் பேசிதாவது:
நடுவண் அரசின் மீதேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக சேலம் அரசு மகளிர் கல்லூரி அருகே துண்டறிக்கைகள் விநியோகித்த கல்லூரி மாணவி உள்ளிட்ட இரு பெண்களை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
சேலம்...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த காவல்துறை அனுமதி மறுத்து விட்ட நிலையில் மே 17 இயக்கம் சார்பில், சென்னை மெரினாவில் தடையை மீறி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.
தடையை...
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் கதிராமங்கலம் கிராம மக்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று நேரில் சந்தித்தார். அப்போது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அவர், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் மக்களுக்கு...
ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தரக்கோரி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 3 தனியார் பால் நிறுவனங்கள் இந்த வழக்கை தொடுத்துள்ளன.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால்...