உள்ளாட்சி தேர்தலின் போது வாக்குபதிவிற்கான நேரத்தை ஒன்றரை மணி நேரம் கூடுதலாக நீட்டிப்பு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
17,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி ராணிப்பேட்டை, திருப்பத்தூர்...
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தனி ஆட்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனிநபர்களாக சென்று அருகில் உள்ள நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு...
இன்று முதல் சென்னையில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டுள்ளதில் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
14,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டு அரசின் உத்தரவின்படி இன்று முதல் சென்னையில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம்...
அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் புதியம்கிழமையிலிருந்து 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், முன்னெடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கும்...
கோடநாடு கொலை கொள்ளை தொடர்பான மறுவிசாரனைக்குத் தடைகோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடைகோரியவர் குற்றவாளியோ புகார்தாரரோ அல்ல சாட்சி மட்டுமே என்று தெரிவித்துள்ளது.
11,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: கோடநாடு வழக்கில்...
ஒரேயோர் ஆசிரியர் ஒருவர் தடுப்பூசி போடாவிட்டாலும் பள்ளியைத் திறக்க அனுமதி கிடையாது என்று கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
11,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள், வருகிற புதியம்கிழமை முதல் மீண்டும்...
மருத்துவ கல்வி இயக்குனரகம் அதிரடி. உயர் சிறப்பு மருத்துவ படிப்பு மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் கட்டாய பணி செய்யாவிட்டால் ரூ.50 லட்சம் அபராதம்
11,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், 3 ஆண்டு உயர் சிறப்பு மருத்துவ...
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது வழக்கை முடித்து வைக்கும் வாய்ப்பை தவற விட்டதால், திமுக அரசு இந்த வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி உள்ளது. கோடநாடு வழக்கு இந்தக் கோணத்தில் பேசுபொருளாகியுள்ளது.
03,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: கோடநாடு வழக்கு தொடர்பான...
மூன்று ஆண்டு காலம் கற்பிக்கப்படும் ஓதுவார் பட்டப் படிப்பில் தேர்ந்த மாணவர்களுக்குத் திருமுறை இசைமணி என்ற பட்டம் வழங்கப்படுகிறது. பயிற்சி முடிந்த மாணவர்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் ஓதுவாராக...