அறம் செய்ய விரும்பு தொண்டு நிறுவனம், கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது ஆகும் என்றும் விதிமீறலாகும் என்றும் தெரிவித்துள்ளது, அது தொடர்ந்துள்ள பொது நல...
தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் மற்றும் மாநிலப் பொதுத்துறை நிறுவனங்களின் பணியிடங்களுக்கான அரசு போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம் ஆக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு...
தமிழ்நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி பேரளவு முன்னெடுப்பு நிகழ்த்த உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.
27,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் இன்று கொரோனா தடுப்பூசி பேரளவு முன்னெடுப்பில், ஒரே...
இந்தியாவில் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் 34 விழுக்காடு தமிழ்நாட்டின் பங்காக உள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் மிதக்கும் காற்றாலை அமைகிறது.
25,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியாவில் முதல் முறையாக...
திருவாரூர் மாவட்டத்தில் 4 மாணவ, மாணவிகள் மற்றும் இரண்டு கிழமைகளுக்கு முன்பு கணினி பயிற்சிக்காக எடமலையூர் சென்ற ஆசிரியர்கள் 15 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
22,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாடு முழுவதும் 9,10,11 மற்றும் 12 ஆம்...
பாஜக தமிழ்நாடு கிளையின் தவைர்கள் பேச்சு குறித்து கேட்ட கேள்விக்கு, ஒன்றிய அரசையும், அதை நடைமுறைப்படுத்திய பாஜக ஆளும் வடமாநில அரசுகளையும் கலைத்து விட்டு பிறகு தமிழ்நாடு பக்கம் வரட்டுமே என்றார் வீரமணி
21,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: முந்தாநாள் திராவிடர் கழக...
கடலூர் பெண்கள் அரசு பள்ளி ஆசிரியருக்கு தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, நேற்று நெய்வேலி அருகே தனியார் பள்ளியைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை 4 ஆசிரியர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
20,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: கடலூரில்...
ஆசிரியை ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், கடலூர் வேணுகோபாலபுரத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நலங்குப்; பணிகள் துணை இயக்குநர் முனைவர் மீரா தலைமையில் மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
19,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: கடலூர்...
சல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனவும், வெளிநாட்டு மாடுகள், கலப்பின மாடுகளை பங்கேற்க அனுமதிக்க கூடாது என சென்னை அறங்கூற்றுமன்றம் உத்தரவு
17,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: சல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை...