உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் ஒன்பது மாவட்டங்களிலும் நான்கு நாட்களுக்குப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
19,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஒன்பது மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு பள்ளிகளுக்கு...
தீர விசாரித்து அறிந்ததில், 100நாள் வேலைகுறித்த சீமான் பேச்சு, பாஜகதனமானது என்பதை உறுதிசெய்வதாகவே உள்ளது. பாஜகவின் ஆ அணியே சீமான் கட்சி என்று பேசுவோருக்கு சீமான் பேச்சு வலுசேர்ப்பதாக அமைகிறது.
16,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தீர விசாரித்து...
நீலகிரி மாவட்டத்தில், கூண்டில் சிக்காமல் போக்குகாட்டும் ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
15,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: நீலகிரி மாவட்டம் கூடலூரில் நான்கு பேர்களைத் தாக்கிக் கொன்றுள்ள காட்டுப்புலியை, சுட்டுக் கொல்ல...
தமிழ்நாட்டில் மூன்று நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
15,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டின் கழிமுக மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை...
தமிழ்நாட்டில் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் தீர்ந்துவிடும். இந்த நிலையில் கூடுதல் தடுப்பூசிகளை வழங்குமாறு ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார், தமிழ்நாடு நலங்குத்துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன்
04,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123:...
காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக மீண்டும் மாபெரும் தடுப்பூசி முன்னெடுப்பு நிகழ்த்தப் பெறுகிறது.
03,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தமிழ்நாட்டில் மாபெரும் தடுப்பூசி முன்னெடுப்பு நிகழ்த்தப்...
இன்றைய தலைப்பாகியுள்ள செய்தி- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசாக கொடுத்த 2 புத்தகங்களில் ஒன்று கீழடி தமிழர் நாகரிகம் தொடர்பானது என்பது குறித்ததாகும்.
02,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால்...
இந்திய விடுதலைக்கு முன்பிருந்தே காங்கிரஸ்காரர்களோடு சமூக நீதிக்காக மல்லுக்கட்டிய, தமிழ்நாட்டின் சமூக அரசியல் களத்தில், பேராற்றல் மிக்கத் தலைவராகத் கொண்டாடப்பட்டு வரும், பெரியாருக்கு, இன்று 143 ஆவது பிறந்த நாள்.
01,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123:...
வலிமை அறியும் வகைக்கானது என்பதால், உள்ளாட்சி தேர்தலை தனித்து எதிர்கொள்வது பெரும்பாலான கட்சிகளின் நடைமுறையாக இருந்து வருகிறது
30,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் புதியதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான, வேட்புமனு...