01,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழர் நாள் தொடக்கம்- காலை கதிரவன் உதயம்.
ஆனால் தமிழ் ஆண்டு காலை கதிரவன் உதயத்தில் தொடங்காது.
ஏனென்றால்-
ஓர் ஆண்டு என்பதற்கு கால அளவு 365நாள் 15நாழிகை 31விநாழிகை 15தற்பரை என முழுமையில்லாமல்...
30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கரூர் மாவட்டம் தொகைமலை அருகே சோப்பலாப்பட்டியை சேர்ந்தவர் உழவர் பிரபு. இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் மல்லிகை பயிரிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த ஆண்டு பருவமழை முறையாக பெய்யாத காரணத்தால் கடுமையான வறட்சி ஏற்பட்டது. மல்லிகை...
29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடிக்கு எதிரான போராட்டம் களத்தில் மட்டுமன்றி இணையதளத்திலும் தீவிரமடைந்து காவிரி விவகாரத்தை உலக அளவில் பேசு பொருளாக்கி விட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தொடர்ந்து தாமதப்படுத்தி வரும் நடுவண் அரசைக் கண்டித்து தமிழகத்தில்...
29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, மோடிக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ராணுவத்தின் வலிமையை, ராணுவத் தளவாட உற்பத்தியில் இந்தியாவின் வலிமையை காட்டுவதற்கு நடந்த கண்காட்சியை மொத்தமாக மறக்கும்...
29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடி, விமான நிலையத்தில் வந்திறங்கிய சமயத்தில், அந்தப் பகுதியைச் சுற்றி கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
அவருக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தலைமைச்...
28,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், கடமை தவறிய நடுவண் அரசுக்கு எதிராக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
காவிரி பிரச்சினையில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், மக்களின் போராட்ட உணர்வுகளை மடைமாற்றும் விதமாக...
28,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்கள், உழவர் சங்கங்கள், திரைப்படத்துறையினர் சார்பில் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சென்னை...
28,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியப் தலைமை அமைச்சர் நேரு சென்னைக்கு வருகை தந்தார்.
நேரு தமிழினத் தலைவர்களை யெல்லாம் முட்டாள்கள், நாட்டை விட்டே விரட்டப்பட வேண்டியவர்கள் என்று பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க,...
28,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசுக்கெதிராக தொடரும் தமிழகப்;;; போராட்டங்களின் தாக்கமாக,
தமிழக எல்லையில் கர்நாடக அரசு பேருந்துகள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.
காவிரி; விவகாரத்தில் உச்ச அறங்கூற்றுமன்றம்...