இந்த வகைகளுக்கு எல்லாம் கூகுள் தேடுதலை முன்னெடுக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தல் இயங்கலை தொடர்பான வல்லுநர் பெருமக்களால் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இயங்கலையில் விருப்பம் போல உலா வருகின்றவர்கள் இதை எச்சரிக்கையாக எடுத்துக்...
வெளிநாட்டு சமயங்களான கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் தாய்மதமான ஹிந்து மதத்துக்கு திரும்ப வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக பாஜகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.
31,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123:...
ஒன்பது மாதங்களுக்கு முன்பு மதவாத பொல்லாங்கு பேசியமைக்காக கைதாகி விடுவிக்கப்பட்ட பாஜக பேரறிமுகர் கல்யாணராமன், மீண்டும் நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார் கீச்சுவில் வெளியிட்ட பொல்லாங்குப் பதிவுக்காக
31,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: பாஜக...
தமிழ்நாட்டு மக்கள் திருத்திய ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேர்வுத் தாள்களில், திமுக நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆட்சிக்குத் தகுதி பெற்றுள்ளது. தமிழ்நாட்டு மருத்துவமனைகள், தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழ்நாட்டு மாணவர்களுக்கே, நுழைவுத் தேர்வு முன்னெடுக்கும் பாஜக...
இன்று காலையும் புலியைப் பிடிக்கும் பணியை வனத்துறையினர் தொடர்ந்தனர். அப்போது புலி, சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மான்களை வேட்டையாடத் துரத்திய போது மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப் பட்டுள்ளது.
29,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: கடந்த இருபத்தியோரு நாட்களாக...
ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக பேரளவாக வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் தொண்டர்களுக்கு திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.
29,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: எதிர்க்கட்சியே இல்லை என்ற இறுமாப்பு...
15,ஐப்பசி (நவம்பர்.1) முதல் அரசு நடத்தும் பால்வாடி, மழலையர் வகுப்பு தொடங்கி அனைத்து பள்ளிகளும் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
28,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களின் ஆலோசனையின்படி, 9, 10, 11...
வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து கட்சியினருக்கும் சிறு குறு பதவிகளுக்கு வாய்ப்பு உள்ளது என்பதால், கட்சியினர் தேர்தல் முடிவுகளை ஆர்வமாக எதிர் நோக்குகின்றனர்.
26,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் இரண்டு...
ஒவ்வொருவரும், தலைவியாக. தலைவனாக உலாவருவதற்கு தமிழ்முன்னோர் வகுத்தளித்த திருமணத்தின் மூலமான, குடும்பம் மாதிரிச் சமுதாயமாக தமிழ் நாட்டில் சிறப்பாக உலா வந்து கொண்டிருக்கிறது. அதுபோல சமூக ஆர்வலர்கள் தலைவனாகவோ தலைவியாகவோ ஊர் நிருவாகத்தை முன்னெடுக்க சட்ட சமூகம் அமைத்துக்...