கோவை மாநகராட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில், வாக்காளர் இருவரது பெயர்கள் ஹிந்தியில் இடம் பெறச்செய்த அடாவடி முன்னெடுக்கப்பட்டுள்ளது
27,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: கோவை மாநகராட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில், வாக்காளர் இருவரது பெயர்கள்...
புத்தக கண்காட்சியில் பல்வேறு துறை சார்ந்த புத்தகங்களை கொண்ட 800 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. மேலும் பல புதிய புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன.
26,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 45-வது...
கைதாகி சிறையில் உள்ள வலையொளி காட்சிமடையாளர் மாரிதாஸ் என்கிற பாஜக பேரறிமுகத்தின் மீது- கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியின் போது பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கின், கைதும்- தற்போது அவர் மீது பதிவாகிறது.
26,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: கைதாகி சிறையில் உள்ளார்,...
தலைமைச்செயலகம் முதல் கடைநிலை அரசு அலுவலகம் வரை அனைத்து அரசு துறைகளிலும் வெளியிடப்படும் ஆணைகள் மற்றும் ஆவணங்களில் பொதுமக்களின் பெயர்களை குறிப்பிடும்போது முன்னெழுத்துக்கள் உட்பட பெயர் முழுமையையும் தமிழிலேயே பதிவிட வேண்டும் என்று அரசாணை...
அரசு துறைகளில் காலியாக இருக்கும் 32-க்கும் அதிகமான துறைகளில் உள்ள பணியிடங்களுக்கு தேர்வு நடத்த திட்டமிட்டு- வரும்ஆண்டுக்கான ஆண்டு அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். தமிழ்மொழித்தாளுக்கு அதிகாரம் என்பது சிறப்புத்...
கொரோனாவால் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கு நேற்று அரசாணை வெளியிட்டிருந்த தமிழ்நாடு அரசு- இன்று அதை இயங்கலையில் எளிமையாக பெறுவதற்கான விளக்கத்தை அளித்துள்ளது.
22,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனாவால்...
சூப்பர் சரவணா, சரவணா செல்வரத்தினம் நிறுவனங்களின் 37க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னெடுத்த வருமான வரித்துறையினர் சோதனையில்- ரூ 1000 கோடி வருவாயை பல ஆண்டுகளாக வருமான வரிக் கணக்கில் காட்டாமல் இருந்தது தெரியவந்தது என வருமான வரித்துறை அறிக்கையில்...
தமிழர்ப்பண்பாட்டு அடிப்படையில் மதுரையின் பெருமைகளை காட்சிப்படுத்தியுள்ள விதம் பாராட்டும் வகையில் அமைந்து மதுரை பெரியார்பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து வருகிறது.
21,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: பெரியார் பேருந்து நிலைய கட்டுமான...
அதிமுக உட்கட்சி தேர்தலில்- ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களாக- ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: அதிமுக உட்கட்சித் தேர்தல் நளை நடக்கும் என்கிற...