மாடுகளின் உரிமையாளர்கள், தங்கள் மாடுகளைப் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாகத் தெருக்களில் சுற்றித்திரிய விடாமல் முறையாகப் பேணிக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மீறினால் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்து,...
ஒன்றிய அரசின் கல்வித்திட்டமான, இடைநிலை கல்வி வாரிய பருவத் தேர்வுகளில் ஆசிரியர்கள் உதவியுடன் நூதன முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன.
09,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: பல பள்ளிகளில்- ஒன்றிய அரசின் கல்வித்திட்டமான, இடைநிலை கல்வி வாரிய பருவத்...
அரசின் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளின் மீதான நடவடிக்கையை தனது அலுவலகத்தில் இருந்தபடியே முதலமைச்சர் கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ளது மின்னணு தகவல் பலகை
08,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: அரசின் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளின் மீதான நடவடிக்கையை தனது...
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முழுமையாகப் பாடுவது- தமிழ்மக்களைத் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவரும் வடமொழிக்கும், வடமொழி சார்புமொழியான ஹிந்திக்கும்- தமிழில் இருந்து தோன்றியவைகளே தெலுங்கு கன்னடம் மலையாள மொழிகள் என்கிற வரலாற்று கசப்பு மருந்தை அம்மொழியினருக்கு...
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின் இல்லத்திற்கு சென்றார். முதல்வர் ஸ்டாலினுக்கு குதூகல வரவேற்பு கொடுத்து வீட்டுக்குள் அழைத்து சென்றனர் பங்காரு அடிகளார் குடும்பத்தினர்.
03,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டின் முதல்வர்...
ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் அடுத்த ஒன்றியத் தேர்தலுக்குப்பின் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்கின்றாரே எடப்பாடி பழனிசாமி? என்ன ஆயிற்று அவருக்கு? என்பதான வினாக்கணைகள் எடப்பாடியாரை நோக்கி எய்தப்பட்டு வருகின்றன.
03,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: ஒன்றிய...
மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி- போராட்டக்காரர்களைச் சந்தித்து கலந்துரையாடி, பாதிக்கப்பட்டதாக கருதப்படுகிற பெண்கள் சிகிச்சையில் நலமுடன் இருப்பதை காணொளி அழைப்பில் அழைத்து பேச வைத்து தெளிவு படுத்த- பெண் தொழிலாளர்கள் போராட்டத்தை விலக்கிக்...
தமிழ்த்தாய் வாழ்த்தை, தமிழ்நாட்டு அடையாளப் பாடலாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
02,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டின் மொழி அடையாளமாக தமிழும், தமிழ்நாட்டின் விலங்கு அடையாளமாக வரையாடும், தமிழ்நாட்டின் பறவை அடையாளமாக...
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் அறிவிப்பை, பெரும்பாலும் வரும் பொங்கல் அன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
02,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் எப்போது...