06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில் கைப்பற்றப் பட்;;;ட 2000 கிலோ இறைச்சி ஆட்டுக்கறிதாம்!
நாய் கறி கிடையாது, என்று பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில், ஜோத்பூரிலிருந்து...
06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தஞ்சை மாவட்டம் சோழன்குடிகாட்டைச் சேர்ந்த உழவர் சுந்தர்ராசன.; இவர் தனது 5 ஏக்கர் நிலத்தில் தென்னையின் மூலம் நிலையான பயன் அடைந்து வந்தார்.
தற்போது கஜா புயலால் 5 ஏக்கர் தென்னந்தோப்பு முழுமையாக சேதமடைந்த நிலையில்,...
06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் அரசிடம் நிதி கேட்க முடியாத நிலையை அரசியல் கட்சிகள் உருவாக்க கூடாது. கஜா புயலை தேர்தலுக்கு பயன்படுத்த வேண்டாம். கேரளவுக்கு ஒத்துழைத்தது போல தயுவு கூர்ந்து ஒத்துழையுங்கள் என்று கேட்டுக் கொண்டார், மக்களவை துணை சபாநாயகர்...
06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொடர்ந்து மூன்று நாட்கள் மழை தொடரும் என்று வானிலை மையம் அறிவித்த நிலையில், இரண்டாவது நாளான இன்று, அதிகாலையிலேயே சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இரவிலும் மழை பெய்யும் என்று வானிலை மையம்...
05,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கஜா புயல் தமிழகத்தை தாக்கியதில், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளன. 50க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்....
05,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று அதிகாலையில் இருந்து சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கஜா புயல் தமிழகத்தை மொத்தமாக சூறையாடியுள்ளது. இந்த நிலையில் அடுத்தகட்டமாக தமிழகத்தில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது சென்னை நகர்...
05,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இராமநாதபுரத்தைச் சேர்ந்த திரு முருகன் உயர் அறங்கூற்றுமன்றக் கிளையில் பதிகை செய்த மனு: புயலால் தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், கடலூர் மாவட்டங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசியப்...
04,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வரலாற்றில் புதிய முயற்சியாக நடிகர் விஜய், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தனது ரசிகர்கள் மூலம் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
தமிழகத்தை தாக்கியுள்ள கஜா புயலால் இதுவரை இல்லாத அளவில் கிராமப்புற மக்கள், உழவர்கள்,...
04,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அண்ணா நகர் பணிமனையைச் சார்ந்த 'தடம் எண் 114' பேருந்தில் நடத்துநர் சையது இஸ்மாயில், ஓட்டுநர் டில்லி ஆகியோர் கடந்த சனிக்கிழமை மாலை பணியில் இருந்தனர். அன்று இரவு 11 மணி அளவில் பேருந்தில்...