May 1, 2014

ஐராவதம் மகாதேவன் காலமானார்! 'சிந்துவெளி நாகரிகம்' ஆரியர் வரவுக்கு முந்தைய தமிழர் நாகரிகம் என்பதை நிறுவியவர்

10,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: புகழ் பெற்ற தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அகவை 88.  இவர் தனது இல்லத்தில் உடல் நல குறைவால் இன்று காலமானார்.

தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள், இந்தியாவன் உயரிய விருததான, பத்மசிறி விருது பெற்றவர். ...

May 1, 2014

புயலின் பாதிப்பு நேரில் காண்கையில் மிகக் கொடூரமாக உள்ளது! வெளியில் முழுமையாக தெரியவில்லை: இயக்குநர்கள்

09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கஜா புயலின் பாதிப்புகள் குறித்து கேள்விப்பட்டதைவிட நேரில் சென்று காணும் போது பெரிய அளவில் இருப்பதாகவும், புயலின் பாதிப்பு வெளி உலகுக்கு தெரிய வில்லை எனவும் திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றி மாறன், சுப்பிரமணியம் சிவா...

May 1, 2014

சிறையில் சேமித்த பணத்தில், கஜா புயல் நிவாரணநிதி வழங்கினார்! விடுதலைக்கு காத்திருக்கும் எழுவரில் ஒருவரான ரவி(எ) ரவிச்சந்திரன்

08,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப் பட்டு இருபத்தி ஏழு ஆண்டுகளாக, எப்போது விடுதலை என்று திக்கு தெரியாமால் தவித்து வருபவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவி(எ) ரவிச்சந்திரன்...

May 1, 2014

தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மக்கள் பதிலடி!

08,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொலைத் தொடர்பு  நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அளித்து வந்தது உள்வரும் அழைப்புகளை மட்டுமே ஆகும்.

தற்போது உள்வரும் அழைப்புகளுக்கும் கட்டணத்தினை வசூலிக்க முடிவு செய்து வேலையைத் தொடங்கி விட்டன தொலைத் தொடர்பு...

May 1, 2014

தமிழிசை சவுந்தரராஜன்தானே? அவர் ஒரு விஞ்ஞானி! கமல்ஹாசன் கோபம்

08,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தஞ்சை மாவட்டத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று திருச்சி வந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.

முன்னதாக அவர் திருச்சி விமான நிலையத்தில்...

May 1, 2014

தமிழர்களுக்கு இலவசமாக அரிசி கொடுக்கப்படுவதால் சோம்பேறிகளாகிக் கொண்டே வருகிறார்களாம்! சொல்வது உயர் அறங்கூற்றுமன்றம்

07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை உயர் அறங்கூற்று மன்றம் தமிழர்களுக்கு இலவசமாக அரிசி கொடுக்கப்படுவதால் சோம்பேறிகளாகிக் கொண்டே வருகிறார்கள். இவர்கள் உழைக்க விரும்புவதில்லை. எனவே தான் சின்ன சின்ன வேலைகளுக்குக் கூட வட மாநிலங்களில் இருந்து வேலைக்கு ஆட்களைக்...

May 1, 2014

கேரள காவல்துறையை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம் நடத்தும் பாஜக! தென்னைமரத்தில் தேள்கொட்டி பனைமரத்தில் நெறியேறிய கதையாக

07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலைக்கு சென்ற  பொன்.ராதாகிருஷ்ணனை அவமதித்ததாக கேரள காவல்துறையை கண்டித்து, தென்னைமரத்தில் தேள்கொட்டி பனைமரத்தில் நெறியேறிய கதையாக, கன்னியாகுமரியில் பாஜக இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து...

May 1, 2014

கார்த்திகை விளக்கீட்டுத் திருநாள் வாழ்த்துக்கள்! இன்று, இயற்கை போற்றும் தமிழரின், கார்த்திகை விளக்கீட்டுத் திருநாள்

07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கார்த்திகை விளக்கீட்டுத் திருநாள் என்பது: இயற்கையின் இருள் அண்டிய குளிர் பருவத்தில், கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நாள்மீன் வரும் நாளாகும். 

திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும்...

May 1, 2014

மத்திய குழு நாளை தமிழகம் வருகை! கஜா புயல் பாதிப்புகளைப் பார்வையிடும் பொருட்டு

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று இன்று தலைமைஅமைச்சர் மோடியிடம் நேரில் தெரிவித்தார்.

அந்த சமயத்தில் கஜா புயல் பாதிப்புகள் குறித்து தலைமை அமைச்சரிடம்; எடுத்துக்...