May 1, 2014

சென்னையில் கலக்கத்தில் பிரியாணி கடைகள்! நாய்க்கறி சர்ச்சைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும்.

04,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த கிழமை ஜோத்பூரில் இருந்து சென்னை வந்த தொடர்வண்டியில் கொண்டு வரப்பட்ட சிப்பத்தில், 2000 கிலோ கறிகள் அழுகிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது. இவை நாய்கறி என்று தொடர் வண்டிக் காவல்துறையால் கூறப்பட்ட தகவலை நம்பி ஊடகங்கள் பரபரப்பைக்...

May 1, 2014

தருமபுரி, பேருந்துஎரிப்பு மூவர் உள்ளனர்; 7தமிழர் இல்லை! எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டிய சிறைக் கைதிகள் விடுதலையில்

03,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கொடைக்கானல் பிளஸன்ட் ஸ்டே உணவக வழக்கில் மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான செயலலிதாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கி சிறப்பு அறங்கூற்றுமன்றம் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்புத்...

May 1, 2014

மாட்டு இறைச்சியில் நாயின் இறைச்சி ஆயிரம் கிலோ கலந்திருந்தது கண்டு பிடிப்பு! ஜோத்பூரில் இருந்து, சென்னைக்கு வந்த தொடர்வண்டியில்

01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜோத்பூரில் இருந்து, சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்திற்கு வந்த மன்னார்குடிக்கு செல்லும் தொடர் வண்டியில் 20 பெட்டிகளில் இரண்டு டன் மாட்டு இறைச்சி வந்துள்ளது. அதனை பெற்றுக்கொள்ள யாரும் வராததாலும், அதே நேரத்தில் அதில் அழுகிய வாடை...

May 1, 2014

தமிழகத்தைச் சோகத்தில் ஆழ்த்திய கஜா! எவ்வளவோ முன்னெச்சரிக்கைக்கு இடையிலும், இதுவரை 2 குழந்தைகள் உள்பட 20 பேர் பலி

30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தை நள்ளிரவில் தாக்கிய கஜா புயலுக்கு  இதுவரை 4 மாவட்டங்களில் 20 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தை நள்ளிரவில் தாக்கிய கஜா புயலால் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 20 பேர்...

May 1, 2014

மிகச்சிறப்பாய் தலைநிமிர்ந்து வாழ்ந்த, பலரின் தொழில் நிமிர்த்திய மனிதர், தற்போது சிறையில்! ஆம் இராவணன் மசாலா நிறுவனர்

29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இராவணன் மசாலா நிறுவனத்தையும், சீட்டு நிறுவனத்தையும் தாம்பரம் சேலையூர் பகுதியில் மிகச் சிறப்பாக நடத்தி வந்தவர், பிரபலமான சீயக்காய் தூள் நிறுவனத்தை நடத்திவந்த அரசியல் கட்சி பிரமுகரின் மூத்தமகனான ராமசாமி.

சீட்டு நிறுவனம்...

May 1, 2014

குட்டி பதினாறு அடி பாயுமா! விஜய்காந்த் பாதையில் கட்சியை முன்னெடுக்கிறார் விஜய் பிரபாகரன்

29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் அப்பாவுக்குத் துணையாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் விஜயகாந்தின் உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் எழுந்தபோதுகூட முகநூலில் அவரது நேரலை செய்தி கட்சி தொண்டர்களை மட்டும் அல்லாமல் பலரையும்...

May 1, 2014

திரைப்படத்தை மிஞ்சிய சாகசங்கள்! சேலம் சென்னை தொடர்வண்டியில் கூரையில் ஓட்டை போட்டு திருடிய கொள்ளையர்கள்

27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம்-சென்னை விரைவுத் தொடர் வண்டியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னம்  மேற்கூரையில் துளை போட்டு ரூ.5.78 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக காவல்துறையினர் துப்பு துலக்கி மத்திய...

May 1, 2014

அச்சம் தேவையில்லை! தமிழகத்தை மிரட்டிய கஜா புயலின் சீற்றம் தற்போது குறைந்துள்ளது: தமிழ்நாடு வெதர்மேன்

27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எந்த நேரத்திலும் கஜா புயலின் வடமேற்கு நகர்வு நின்று, தென்மேற்கு நோக்கிய சரிவு விரைவில் தொடங்கும். புயலின் தடம் மாற்றும் உயர் காற்றழுத்த மண்டலத்தின் மாற்றத்தால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. புயல் மேலும் நகர்ந்திருப்பதால்,...

May 1, 2014

நியூஸ் ஜெ நாளை தொடக்கம்! எடப்பாடி, பன்னீர் அணியினருக்கான, புதிய செய்தி தொலைக்காட்சி

27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முன்னாள் முதல் அமைச்சர் செயலலிதா மறைவுக்கு முன்பு வரை அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாக ஜெயா தொலைக்காட்சியும், அதிமுக நாளேடாக நமது எம்ஜிஆர் இதழும் இருந்தன.

செயலலிதாவின் நம்பகமான நபராகவும், உயிர்த் தோழியாகவும் இருந்த...