04,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த கிழமை ஜோத்பூரில் இருந்து சென்னை வந்த தொடர்வண்டியில் கொண்டு வரப்பட்ட சிப்பத்தில், 2000 கிலோ கறிகள் அழுகிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது. இவை நாய்கறி என்று தொடர் வண்டிக் காவல்துறையால் கூறப்பட்ட தகவலை நம்பி ஊடகங்கள் பரபரப்பைக்...
03,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கொடைக்கானல் பிளஸன்ட் ஸ்டே உணவக வழக்கில் மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான செயலலிதாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கி சிறப்பு அறங்கூற்றுமன்றம் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்புத்...
01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜோத்பூரில் இருந்து, சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்திற்கு வந்த மன்னார்குடிக்கு செல்லும் தொடர் வண்டியில் 20 பெட்டிகளில் இரண்டு டன் மாட்டு இறைச்சி வந்துள்ளது. அதனை பெற்றுக்கொள்ள யாரும் வராததாலும், அதே நேரத்தில் அதில் அழுகிய வாடை...
30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தை நள்ளிரவில் தாக்கிய கஜா புயலுக்கு இதுவரை 4 மாவட்டங்களில் 20 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தை நள்ளிரவில் தாக்கிய கஜா புயலால் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 20 பேர்...
29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இராவணன் மசாலா நிறுவனத்தையும், சீட்டு நிறுவனத்தையும் தாம்பரம் சேலையூர் பகுதியில் மிகச் சிறப்பாக நடத்தி வந்தவர், பிரபலமான சீயக்காய் தூள் நிறுவனத்தை நடத்திவந்த அரசியல் கட்சி பிரமுகரின் மூத்தமகனான ராமசாமி.
சீட்டு நிறுவனம்...
29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் அப்பாவுக்குத் துணையாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் விஜயகாந்தின் உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் எழுந்தபோதுகூட முகநூலில் அவரது நேரலை செய்தி கட்சி தொண்டர்களை மட்டும் அல்லாமல் பலரையும்...
27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம்-சென்னை விரைவுத் தொடர் வண்டியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னம் மேற்கூரையில் துளை போட்டு ரூ.5.78 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக காவல்துறையினர் துப்பு துலக்கி மத்திய...
27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எந்த நேரத்திலும் கஜா புயலின் வடமேற்கு நகர்வு நின்று, தென்மேற்கு நோக்கிய சரிவு விரைவில் தொடங்கும். புயலின் தடம் மாற்றும் உயர் காற்றழுத்த மண்டலத்தின் மாற்றத்தால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. புயல் மேலும் நகர்ந்திருப்பதால்,...
27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முன்னாள் முதல் அமைச்சர் செயலலிதா மறைவுக்கு முன்பு வரை அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாக ஜெயா தொலைக்காட்சியும், அதிமுக நாளேடாக நமது எம்ஜிஆர் இதழும் இருந்தன.
செயலலிதாவின் நம்பகமான நபராகவும், உயிர்த் தோழியாகவும் இருந்த...