May 1, 2014

மக்கள் கோபத்தை சம்பாதிக்க வேண்டாம் ஜாக்டோ-ஜியோ! எதிர்கட்சி தலைவரே போராட்டம் வேண்டாம் எனுமளவிற்கு தமிழகம் பாதிப்பில்

13,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வரும் செவ்வாய்க் கிழமை முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ஜாக்டோ-ஜியோ அமைப்பு ஒத்திவைக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின்...

May 1, 2014

ஆடுதாண்டும் காவிரியில் அணைகட்டும் முயற்சி; அனுமதிக்கு கண்டனம்! அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

13,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆடுதாண்டும் காவிரியில் அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை நடுவண் அரசு ரத்து செய்யக்கோரி இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே ஆடுதாண்டும்;;...

May 1, 2014

கேக் வெட்டி கொண்டாடிய காவல் துறையினர்! பெண் துப்புரவு பணியாளருக்கு பிறந்த நாள்

12,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பழவந்தாங்கல் காவல் நிலையத்தை துப்புரவு செய்பவர் அனுசுயா அகவை 67. இவருக்கு இன்று பிறந்தநாள் என்பதை அறிந்து காவலர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனை அறிந்த ஆய்வாளர் வெங்கடேசன் கேக் வாங்கிவரச் சொல்லி காவல் நிலையத்திலேயே அனைத்து...

May 1, 2014

காவலர் மீட்டிய கவிதை! காலஇயந்திரத்தில், சங்ககால சமுகத்திற்கு நம்மை முன்னெடுத்துச் செல்வது போன்ற மகிழ்ச்சி பெருக்கெடுக்கிறது.

12,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நமது பழந்தமிகத்தில், மன்னன் நெடுஞ்செழியன் கவிதை பாடியிருப்பார். மட்பாண்டக் கலைஞர் வெண்ணிக்குயத்தியார் கவிதை பாடியிருப்பார். தற்கால அவசர யுகத்தில் தமிழர்களுக்கு அதற்கான மகிழ்வான நேரம் இல்லாமல் போனது.

ஆனாலும், காவல்துறை...

May 1, 2014

திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த முயன்ற, பாஜக முயற்சி முறியடிப்பு!

12,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: திமுக தலைமையிலான அணியை பலவீனப்படுத்த பாஜக முயற்சிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை அண்ணா அறிவாயலத்தில், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,...

May 1, 2014

திமுகவை பலவீனப்படுத்தும் முயற்சியில் உள்ளவர்களின் கனவு பலிக்காது! திருமாவளவன் திட்டவட்டம்

11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: எடப்பாடி-பன்னீர் அரசு கஜா புயலைக் காரணம் காட்டி, தள்ளிவைப்பு முயற்சி மேற்கொள்ளாவிட்டால், தமிழகத்தில் விரைவில் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும். 

இதற்கான கூட்டணி பற்றிய விவகாரங்கள் தமிழகத்தில் சூடு பிடிக்கத்...

May 1, 2014

பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலையில் மெனக்கெட தமிழக அரசுக்கு விருப்பம் இல்லை! தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் புலப்பாடு

11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு அந்த ஏழு பேர்கள் யாரோ! அவர்களுக்காக நாம் ஏன் மெனக்கெட வேண்டும என்கிற அசட்டை மனப்பான்மை இருப்பதை, அந்த மூன்று பேர் விடுதலை மட்டும் அவ்வளவு எளிதாக நடந்ததால், தெளிவாகத் தெரிவிக்கிறது. சட்ட...
May 1, 2014

20 தொகுதி இடைத் தேர்தலைத் தள்ளிவைக்கக் கேட்டுக்கொண்டால், நடவடிக்கை! தலைமை தேர்தல் ஆணையர்; கஜாபுயல் பாதிப்பு எதிரொலி

11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி சட்டமன்;ற உறுப்பினர் மறைவைத் தொடர்ந்து அவர் தேர்வு செய்யப்பட்ட திருவாரூர் சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளது.

இதேபோல் திருப்பரங்குன்றம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு...

May 1, 2014

தமிழக பாஜகவினர் மீதான காயத்ரி ரகுராமின் சாடல்! தமிழக பாஜகவில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது

10,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாரதிய ஜனதாவின் இளைஞர் பிரிவான பாரதி ஜனதா யுவ மோர்சாவில் செயற்குழுவில் இருக்கிறார் காயத்ரி ரகுராம். தற்போது, தமிழக பாரதிய ஜனதாவை கடுமையாக தனது கீச்சுப் பக்கத்தில் விமர்சித்திருக்கிறார் காயத்ரி ரகுராம்.

தமிழக பாஜகவில்...